மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் சேவை பெறும் உரிமைச் சட்டம் பெயரளவில் கூட நிறைவேற்றப்படாதது அரசின் தோல்வி: அன்புமணி ராமதாஸ்
தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் அவரது சகாவிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Oct 2025 10:02 AM IST
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், வி.கே.புரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிவா தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
14 Oct 2025 9:16 AM IST
திருநெல்வேலி: கொலை வழக்கில் தலைமறைவான 2 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர்.
14 Oct 2025 9:10 AM IST
சென்னை: கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு - மாணவர்கள் போராட்டம்
உணவில் புழு, பூச்சிகள் இருப்பதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்
14 Oct 2025 8:38 AM IST
ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற பாஜக பிரமுகர் கைது; ரூ. 22 லட்சம் பறிமுதல்
கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
14 Oct 2025 8:00 AM IST
தூத்துக்குடியில் போலீசாரை வெட்ட முயன்ற ரவுடி கைது: அரிவாள் பறிமுதல்
தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ரோந்து பணிக்கு சென்றபோது, மேட்டுப்பட்டி மயானக்கரை பகுதியில் ஒரு ரவுடி அரிவாளுடன் பதுங்கி இருந்துள்ளார்.
14 Oct 2025 7:58 AM IST
திருநெல்வேலி: வழிப்பறி வழக்கு குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 3 வழிப்பறி வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.
14 Oct 2025 7:07 AM IST
சென்னை: திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை
கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Oct 2025 6:55 AM IST
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பாராட்டு
குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 23.9.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
14 Oct 2025 6:45 AM IST
தூத்துக்குடி: கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் தெற்கு சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த வாலிபர் கஞ்சா விற்பனை செய்தார்.
14 Oct 2025 6:30 AM IST
பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரெயில் பகுதி நேரமாக ரத்து
முண்டியம்பாக்கம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் ரெயில் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
13 Oct 2025 9:55 PM IST
21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2025 7:58 PM IST









