மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி: பாஜக நிர்வாகி உட்பட 3 பேரை தாக்கிய 2 பேர் கைது
காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் தனது தந்தையுடன் மங்கள விநாயகர் கோவில் தெருவில் சென்று கொண்டிருந்தபோது, 2 பேரையும் 10 பேர் கும்பல் வழிமறித்து சரமாரி தாக்கினர்.
10 Oct 2025 9:48 PM IST
தமிழகத்தின் மிக நீளமான கோவை உயர்மட்ட சாலை மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டதா? - தமிழக அரசு விளக்கம்
ஜி.டி.நாயுடு பெயரிலான உயர்மட்ட சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
10 Oct 2025 9:40 PM IST
27-ந்தேதி சூரசம்ஹார விழா - திருச்செந்தூரில் கடற்கரையை சமன்படுத்தும் பணி தீவிரம்
திருச்செந்தூரில் வருகிற 27-ந்தேதி சூரசம்ஹார விழா நடைபெறுவதையொட்டி கடற்கரையை சமன்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
10 Oct 2025 8:59 PM IST
தூத்துக்குடியில் பைக்கில் பதுங்கிய நல்ல பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு
தூத்துக்குடியில் பர்னிச்சர் பூங்கா அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ராபர்ட் என்பவரது பைக்கில் ஒரு நல்ல பாம்பு புகுந்தது.
10 Oct 2025 8:37 PM IST
தூத்துக்குடியில் தெரு நாய் கடித்து 11 பள்ளி மாணவர்கள் காயம்
தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலையில் உள்ள பள்ளிக்கு வந்த மாணவர்களை அங்கு நின்றிருந்த தெரு நாய் கடிக்கத் தொடங்கியது. இதனால் அவர்கள் சிதறி ஓடினர்.
10 Oct 2025 8:24 PM IST
திருச்செந்தூர் கடல் அலையில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு
கோவை மாவட்டத்தைச் சேரந்த ஒரு வாலிபர், தனது நண்பருடன் சேர்ந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
10 Oct 2025 8:11 PM IST
தூத்துக்குடியில் குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் வாலிபர் ஒருவர், வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மதுபானம் குடித்துவிட்டு வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.
10 Oct 2025 8:00 PM IST
27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 Oct 2025 7:46 PM IST
தூய்மைப் பணியாளர்களின் பணியை பாராட்டி நலத்திட்ட உதவி தொகுப்புகள் - மேயர் பிரியா வழங்கினார்
சென்னை மாநகராட்சி கடற்கரைப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணியை சிறப்பிக்கும் நிகழ்ச்சி மெரினாவில் நடைபெற்றது.
10 Oct 2025 7:07 PM IST
வீட்டுக்கு நிரந்தர மின் இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது
லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.
10 Oct 2025 6:55 PM IST
பராமரிப்பு பணி: சென்னையில் 14ம் தேதி மின்தடை
சென்னையில் வருகிற 14ம் தேதி மதியம் 2 மணிக்குள் மின்வாரிய பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
10 Oct 2025 6:23 PM IST
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 14,690 பேர் பயன்: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை மாநகராட்சி, அண்ணாநகர் மண்டலம், புல்லா அவென்யூ, சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நாளை நடைபெறவுள்ளது.
10 Oct 2025 6:07 PM IST









