மாவட்ட செய்திகள்



மலிவான விமர்சனத்தில் ஈடுபட வேண்டாம் - அன்புமணியை கண்டித்து ராமதாஸ் ஆதரவாளர் முரளி சங்கர் அறிக்கை

மலிவான விமர்சனத்தில் ஈடுபட வேண்டாம் - அன்புமணியை கண்டித்து ராமதாஸ் ஆதரவாளர் முரளி சங்கர் அறிக்கை

ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது பல்வேறு கட்சித் தலைவர்கள் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.
11 Oct 2025 6:44 PM IST
வாழை இலை அறுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

வாழை இலை அறுக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

விவசாய நிலத்தில் உள்ள வாழை மரத்தில் இலை அறுக்க சென்ற பெண் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார்.
11 Oct 2025 6:11 PM IST
திருநெல்வேலி: கஞ்சா விற்ற வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கஞ்சா விற்ற வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சுத்தமல்லி மற்றும் சிவந்திபட்டி அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
11 Oct 2025 5:43 PM IST
தூத்துக்குடியில் போலீசாரின் கவாத்து பயிற்சி: எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடியில் போலீசாரின் கவாத்து பயிற்சி: எஸ்.பி. ஆய்வு

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி நகர உட்கோட்டம் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சி நடைபெற்றது.
11 Oct 2025 5:35 PM IST
சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

சென்னையில் நாளை மறுநாள் மின் தடை ஏற்படும் இடங்கள்

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
11 Oct 2025 5:11 PM IST
மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்தை தொட்டது

மாலையில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை... ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்தை தொட்டது

தங்கம் விலை இன்று காலையில் சவரனுக்கு ரூ.680 அதிகரித்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்துள்ளது.
11 Oct 2025 5:00 PM IST
ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என்ற பெயரில் பண மோசடி: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என்ற பெயரில் பண மோசடி: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்

ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என அறிமுகமில்லாத மொபைல் எண்களில் இருந்து வரும் எந்தவொரு Apk file-களையும் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தியுள்ளார்.
11 Oct 2025 4:56 PM IST
2026 பிப்ரவரிக்குள் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

2026 பிப்ரவரிக்குள் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் - அமைச்சர் சேகர்பாபு தகவல்

2026 பிப்ரவரிக்குள் கோவில்களில் 5 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய 1,500 பேர் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
11 Oct 2025 4:41 PM IST
தூத்துக்குடியில் தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் பணிகள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் பணிகள்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கால்வாய் மற்றும் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
11 Oct 2025 3:48 PM IST
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

60 வயது முதியவரான முகமது அலி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
11 Oct 2025 3:40 PM IST
திருநெல்வேலி: டீ கடை பூட்டை உடைத்து ரூ.17 ஆயிரம் திருடியவர் கைது

திருநெல்வேலி: டீ கடை பூட்டை உடைத்து ரூ.17 ஆயிரம் திருடியவர் கைது

ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த நபருடைய டீ கடையின் பூட்டை உடைத்து ரூ.17 ஆயிரத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிவிட்டதாக அவர் புகார் அளித்தார்.
11 Oct 2025 3:32 PM IST
திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்: 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்: 27ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கான உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக வருகிற நவம்பர் 8ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
11 Oct 2025 3:05 PM IST