மாவட்ட செய்திகள்



ஒரே இடத்தில் 14 தேர்கள்... கிருஷ்ணகிரியில் நவராத்திரி நிறைவு விழா கோலாகலம்

ஒரே இடத்தில் 14 தேர்கள்... கிருஷ்ணகிரியில் நவராத்திரி நிறைவு விழா கோலாகலம்

14 தேர்களும் கிருஷ்ணகிரி பழையப்பேட்டை காந்திசிலை அருகில் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது.
3 Oct 2025 4:36 PM IST
நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா? - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா? - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

கச்சத்தீவைப் பற்றி பேச முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
3 Oct 2025 4:17 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், தென்காசி, திருநெல்வேலி கிராமப்புறம், கடையநல்லூர் ஆகிய கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
3 Oct 2025 4:00 PM IST
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வன்னி மர பார் வேட்டை உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வன்னி மர பார் வேட்டை உற்சவம்

கோவில் வளாகத்தில் உள்ள வன்னி மரத்தருகே எழுந்தருளிய வரதராஜப் பெருமாள், வில்லேந்தி வன்னி மரத்தின் மீது அம்பு எய்தி பார்வேட்டை கண்டருளினார்.
3 Oct 2025 3:58 PM IST
தூத்துக்குடியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

தூத்துக்குடியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை தூத்துக்குடி நகர ஏ.எஸ்.பி. மதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
3 Oct 2025 3:53 PM IST
கல்குவாரிக்கு எதிராக போராட்டம்; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது

கல்குவாரிக்கு எதிராக போராட்டம்; அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கைது

பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
3 Oct 2025 3:52 PM IST
தாளவாடி அருகே ரங்கசாமி -மல்லிகார்ஜுனா கோவில் தெப்ப திருவிழா

தாளவாடி அருகே ரங்கசாமி -மல்லிகார்ஜுனா கோவில் தெப்ப திருவிழா

நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
3 Oct 2025 3:32 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டத்தில் கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
3 Oct 2025 3:26 PM IST
கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம் - நிர்வாகிகளுக்கு விஜய் ஆறுதல்

கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம் - நிர்வாகிகளுக்கு விஜய் ஆறுதல்

துயரத்தில் இருந்து வெளிவர வேண்டிய முயற்சிகளை செய்யுங்கள் என்று விஜய் கூறியுள்ளார்.
3 Oct 2025 3:21 PM IST
தூத்துக்குடி: 7 நாட்களுக்கு பின் 179 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தூத்துக்குடி: 7 நாட்களுக்கு பின் 179 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

தசரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மாட்டார்கள் என்று விசைப்படகு உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்தது.
3 Oct 2025 3:03 PM IST
பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

ஓய்வூதியக் குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து கால தாமதம் ஏற்படுத்துவது ஏற்க முடியாதது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
3 Oct 2025 2:42 PM IST
14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கோபல்பூருக்கு அருகே கரையை கடந்தது.
3 Oct 2025 2:39 PM IST