மாவட்ட செய்திகள்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்
கார்த்திகை தீபத்திருவிழா நாட்களில், தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பிரகார உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
25 Nov 2025 5:28 PM IST
நொய்யல்: விநாயகர் கோவில்களில் சதுர்த்தி வழிபாடு
சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
25 Nov 2025 5:11 PM IST
ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை: கனிமொழி எம்.பி. பேட்டி
ஏரல் உயர்மட்ட பாலம் மற்றும் தண்ணீரில் மூழ்கியுள்ள பழைய பாலத்தை கனிமொழி எம்.பி. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
25 Nov 2025 4:59 PM IST
திருச்செந்தூர்-மணியாச்சி இடையே பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் 4 நாட்கள் பகுதியாக ரத்து
பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலானது இன்று முதல் 29ம் தேதி வரை மணியாச்சியிலிருந்து மதியம் 2 மணிக்கு பாலக்காடு புறப்பட்டுச் செல்லும்.
25 Nov 2025 4:47 PM IST
4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது
25 Nov 2025 4:27 PM IST
28 முதல் 30ம் தேதி வரை கனமழை: கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தல்
குமரிக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
25 Nov 2025 4:16 PM IST
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: பாதுகாப்புப்பணியில் 15 ஆயிரம் போலீசார்
திருவண்ணாமலையில் உலகப்புகழ் பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது.
25 Nov 2025 4:05 PM IST
திருவண்ணாமலை தீபத்திருவிழா: தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா
சுவாமி வீதியுலா வந்தபோது மாட வீதிகளில் உள்ள பக்தர்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
25 Nov 2025 3:42 PM IST
சப்த ரிஷிகள் தவம் செய்த முருகன் கோவில்
பக்தர்களுக்கு மூலிகை கலந்த பிரசாதம் வழங்குவது, தபசுமலை முருகன் கோவிலின் தனிச் சிறப்பாகும்.
25 Nov 2025 3:14 PM IST
பள்ளி, கல்லூரிகளில் அரசியலமைப்பு சட்டம் தொடர்பாக போட்டிகள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாட்டு மக்களின் பொதுநலத்தை உறுதிப்படுத்துவது அரசின் தலையாய நோக்கம் ஆகும்.
25 Nov 2025 3:13 PM IST
தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தலைமறைவானவர் கைது
திருநெல்வேலியில் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தொடர்புடைய கன்னியாகுமரியைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
25 Nov 2025 2:59 PM IST
28ம் தேதி நடைபெற இருந்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறும் நாள் விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
25 Nov 2025 2:27 PM IST









