செங்கல்பட்டு



செய்யூர் அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் மறியல்

செய்யூர் அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் மறியல்

செய்யூர் அருகே மதுக்கடையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுபிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 July 2022 2:43 PM IST
விபசார தொழில் போட்டியில் வாலிபர் கடத்தல் - 5 பேர் மீது வழக்கு

விபசார தொழில் போட்டியில் வாலிபர் கடத்தல் - 5 பேர் மீது வழக்கு

விபசார தொழில் போட்டியில் வாலிபர் கடத்தப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
9 July 2022 2:40 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - நாளை நடக்கிறது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - நாளை நடக்கிறது

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
9 July 2022 2:20 PM IST
ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாதிக்கப்பட்டவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாதிக்கப்பட்டவர்கள் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
8 July 2022 2:38 PM IST
மாமல்லபுரம் அருகே சாலையோரம் ஓட்டல் கழிவுகளை கொட்ட முயன்ற டெம்போ டிரைவர் கைது

மாமல்லபுரம் அருகே சாலையோரம் ஓட்டல் கழிவுகளை கொட்ட முயன்ற டெம்போ டிரைவர் கைது

மாமல்லபுரம் அருகே சாலையோரம் ஓட்டல் கழிவுகளை கொட்ட முயன்ற டெம்போ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
8 July 2022 2:00 PM IST
செங்கல்பட்டில் இன்று மின்தடை

செங்கல்பட்டில் இன்று மின்தடை

செங்கல்பட்டு துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இன்று மின்விநியோகம் தடைப்படும்.
8 July 2022 6:54 AM IST
மறைமலைநகர் அருகே மாயமான 8-ம் வகுப்பு மாணவர் பிணமாக மீட்பு

மறைமலைநகர் அருகே மாயமான 8-ம் வகுப்பு மாணவர் பிணமாக மீட்பு

மறைமலைநகர் அருகே மாயமான 8-ம் வகுப்பு மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.
7 July 2022 2:46 PM IST
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
7 July 2022 2:40 PM IST
கடையின் பூட்டை உடைத்து திருட்டு

கடையின் பூட்டை உடைத்து திருட்டு

கூடுவாஞ்சேரி அருகே கடையின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
7 July 2022 8:53 AM IST
கிளிகளை கூண்டுகளில் அடைத்து ஜோசியம் பார்த்த 7 பேர் கைது- வனத்துறை நடவடிக்கை

கிளிகளை கூண்டுகளில் அடைத்து ஜோசியம் பார்த்த 7 பேர் கைது- வனத்துறை நடவடிக்கை

மாமல்லபுரம் கடற்கரை சாலையில் கிளிகளை கூண்டுகளில் அடைத்து ஜோசியம் பார்த்த 7 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
7 July 2022 7:53 AM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் ஜூலை மாதம் 8ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
6 July 2022 4:35 AM IST
கூடுவாஞ்சேரியில் அரசு பஸ் கவிழ்ந்து 16 பேர் படுகாயம்

கூடுவாஞ்சேரியில் அரசு பஸ் கவிழ்ந்து 16 பேர் படுகாயம்

கூடுவாஞ்சேரியில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் படுகாயமடைந்தனர்.
5 July 2022 2:50 PM IST