சென்னை

சட்டசபையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டம் - பரபரப்பு
பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தமிழக சட்டசபை இன்று கூடியது
14 Oct 2025 10:12 AM IST
தமிழ்நாட்டில் சேவை பெறும் உரிமைச் சட்டம் பெயரளவில் கூட நிறைவேற்றப்படாதது அரசின் தோல்வி: அன்புமணி ராமதாஸ்
தமிழக முதல்-அமைச்சர் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் அவரது சகாவிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
14 Oct 2025 10:02 AM IST
சென்னை: கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு - மாணவர்கள் போராட்டம்
உணவில் புழு, பூச்சிகள் இருப்பதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டினர்
14 Oct 2025 8:38 AM IST
சென்னை: திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை
கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Oct 2025 6:55 AM IST
பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரெயில் பகுதி நேரமாக ரத்து
முண்டியம்பாக்கம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் ரெயில் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
13 Oct 2025 9:55 PM IST
21 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2025 7:58 PM IST
நீதி வெல்லும்! - தவெக தலைவர் விஜய் பதிவு
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13 Oct 2025 5:50 PM IST
25 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 Oct 2025 4:50 PM IST
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
13 Oct 2025 3:53 PM IST
ரூ.120 கோடி செலவில் திண்டிவனம் மெகா உணவு பூங்கா: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
13 Oct 2025 3:18 PM IST
ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை உடனடி தீர்வு முறை தலைவலியாக மாறியுள்ளது - செல்வப்பெருந்தகை
ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கிகள் அனைத்து காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
13 Oct 2025 2:56 PM IST
கரூர் சம்பவம்: மக்களின் சந்தேகத்திற்குக் கூடிய விரைவில் விடை கிடைக்கப் போகிறது - நயினார் நாகேந்திரன்
அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்காக அப்பாவிப் பொதுமக்களைக் காவு வாங்கிய கயவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
13 Oct 2025 2:42 PM IST









