கோயம்புத்தூர்



நெகமத்தில் கோழிக்கொண்டை பூ சாகுபடி அதிகரிப்பு

நெகமத்தில் கோழிக்கொண்டை பூ சாகுபடி அதிகரிப்பு

ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வருவதையொட்டி நெகமத்தில் செவ்வந்தி, கோழிக் கொண்டை பூ அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
11 Oct 2023 12:30 AM IST
கொப்பரை தேங்காய் ஏலம்

கொப்பரை தேங்காய் ஏலம்

ஆனைமலையில் கொப்பரை தேங்காய் ஏலம் நடந்தது.
11 Oct 2023 12:30 AM IST
கைதிகளை அழைத்து செல்லும் போலீசாருக்கு சீருடை கேமரா

கைதிகளை அழைத்து செல்லும் போலீசாருக்கு 'சீருடை கேமரா'

கோவையில் கைதிகளை அழைத்துச் செல்லும் போலீசாருக்கு சீருடையில் அணியும் கேமராக்களை கமிஷனர் பாலகிருஷ்ணன் வழங்கினார்.
11 Oct 2023 12:15 AM IST
செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

செட்டியக்காபாளையம் கிளை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
11 Oct 2023 12:15 AM IST
பெண்ணை தாக்கிய கணவர் கைது

பெண்ணை தாக்கிய கணவர் கைது

சுல்தான்பேட்டையில் பெண்ணை தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்.
10 Oct 2023 2:45 AM IST
தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் மக்னா யானை அட்டகாசம்

தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் மக்னா யானை அட்டகாசம்

சக்தி தலநார் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் மக்னா யானை அட்டகாசம் செய்தது. இதனால் கொய்யா மரங்கள் சேதம் அடைந்தது.
10 Oct 2023 2:45 AM IST
பொதுமக்கள் கடந்து செல்ல அமைத்த பாதைகள் அடைப்பு

பொதுமக்கள் கடந்து செல்ல அமைத்த பாதைகள் அடைப்பு

கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் கடந்து செல்ல அமைத்த பாதைகள் அடைக்கப்பட்டன. அங்கு விபத்துகள் அதிகரித்ததால் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.
10 Oct 2023 2:45 AM IST
டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்

வால்பாறையில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிரமாக நடக்கிறது. அங்கு வீடு, வீடாக கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
10 Oct 2023 2:30 AM IST
மனைவியின் மைத்துனர் கல்லால் தாக்கி கொலை

மனைவியின் மைத்துனர் கல்லால் தாக்கி கொலை

ஆனைமலை அருகே மனைவியின் மைத்துனரை கல்லால் தாக்கி கொன்றுவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
10 Oct 2023 2:00 AM IST
மழை வெள்ளத்தில் சிக்கிய லாரி

மழை வெள்ளத்தில் சிக்கிய லாரி

பெரியநாயக்கன்பாளையத்தில் மழை வெள்ளத்தில் லாரி சிக்கியது.
10 Oct 2023 2:00 AM IST
பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்

பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்

தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதால், பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
10 Oct 2023 1:45 AM IST
துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட மனித உடல்

துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட மனித உடல்

மனித உடல் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டு கிடந்தது. நரபலி கொடுக்கப்பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
10 Oct 2023 1:15 AM IST