கோயம்புத்தூர்

மனித உடல் கிடந்த இடத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
காரமடை அருகே துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில் மனித உடல் கிடந்த இடத்தில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார். மேலும், இந்த வழக்கில் துப்பு துலக்க 5 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
10 Oct 2023 1:15 AM IST
தடுப்புச்சுவரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
சுல்தான்பேட்டை அருகே, குடிபோதையில் தடுப்புச்சுவரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
10 Oct 2023 1:15 AM IST
வியாபாரியிடம் ரூ.14¾ லட்சம் மோசடி
வியாபாரியிடம் ஏலக்காய் வாங்கி ரூ.14¾ லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
10 Oct 2023 1:15 AM IST
நிதிநிறுவன அதிபரிடம் ரூ.16½ லட்சம் மோசடி
கோவையில் நிதி நிறுவன அதிபரிடம் ரூ.16½ லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 Oct 2023 1:00 AM IST
குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
காரமடை அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் அரசு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Oct 2023 1:00 AM IST
பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை
பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகள் புகார் கொடுக்கும்போது பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
10 Oct 2023 12:45 AM IST
குறு, சிறு தொழில்நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை சிறு, குறு தொழில்நிறுவனங்களில் நேற்று கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.
10 Oct 2023 12:45 AM IST
முன்னாள் வலுதூக்கும் வீராங்கனை தற்கொலை
கோவையில் முன்னாள் வலுதூக்கும் வீராங்கனை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
10 Oct 2023 12:45 AM IST
சரக்கு போக்குவரத்து நிறுவனம் ரூ.3½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்
வாைழக்கன்றுகளை வெளிநாட்டுக்கு அனுப்பாததால் சேதம் அடைந்த சேவை குறைபாட்டுக்கு, சரக்கு போக்குவரத்து நிறுவனம் ரூ.3½ லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.
10 Oct 2023 12:30 AM IST
ரேஷன் அரிசி கடத்தியதாக 281 பேர் கைது
கோவையில் கடந்த 9 மாதங்களில் ரேஷன் அரிசி கடத்தியதாக 281 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
9 Oct 2023 4:30 AM IST
மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 7 பேர் கைது
மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Oct 2023 3:15 AM IST
தகவல் அறியும் உரிமை சட்டம் வார விழிப்புணர்வு பேரணி
அரசு போக்குவரத்து கழகம், தீயணைப்பு துறை சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
9 Oct 2023 3:00 AM IST









