கோயம்புத்தூர்



தினத்தந்தி செய்தி எதிரொலி: கிணத்துக்கடவில் பல்லாங்குழி சாலையை சீரமைக்கும் பணி தொடக்கம்-வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

'தினத்தந்தி' செய்தி எதிரொலி: கிணத்துக்கடவில் பல்லாங்குழி சாலையை சீரமைக்கும் பணி தொடக்கம்-வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் கிணத்துக்கடவில் பல்லாங்குழி சாலையை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
11 Aug 2022 7:41 PM IST
கேரள-கண்ணூர் செல்லும் ரெயிலை கோவை-மதுரை ரெயிலாக மாற்றிவிடுவதால் பயணிகள் குழப்பம்- உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கேரள-கண்ணூர் செல்லும் ரெயிலை கோவை-மதுரை ரெயிலாக மாற்றிவிடுவதால் பயணிகள் குழப்பம்- உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

கேரள-கண்ணூர் செல்லும் ரெயிலை கோவையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் ரெயிலாக மாற்றி விடுவதால் பயணிகள் குழப்பம் அடைந்து உள்ளனர். அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
11 Aug 2022 7:34 PM IST
75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு   பா.ஜனதா சார்பில் டிராக்டர் பேரணி

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பா.ஜனதா சார்பில் டிராக்டர் பேரணி

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பா.ஜனதா சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற்றது.
11 Aug 2022 7:32 PM IST
போதைப்பழக்கத்திற்கு எதிராக பள்ளி மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

போதைப்பழக்கத்திற்கு எதிராக பள்ளி மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்பு

போதை பழக்கத்திற்கு எதிராக பள்ளி மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
11 Aug 2022 7:31 PM IST
வரதட்சணை கொடுமை புகாரில் ேபாலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு

வரதட்சணை கொடுமை புகாரில் ேபாலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு

வரதட்சணை கொடுமை புகாரில் ேபாலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
10 Aug 2022 10:31 PM IST
நிதி நிறுவன உரிமையாளர் கைது

நிதி நிறுவன உரிமையாளர் கைது

கோவையில் பெண்ணிடம் அதிக வட்டி கேட்டு மிரட்டிய நிதி நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
10 Aug 2022 10:29 PM IST
தபால் நிலைய ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்

தபால் நிலைய ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்

கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் நிலைய ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 Aug 2022 10:27 PM IST
சொகுசு காரில் கஞ்சா கடத்திய வழக்கில் திருப்பூர் ஜவுளி வியாபாரி உள்பட 2 பேர் கைது

சொகுசு காரில் கஞ்சா கடத்திய வழக்கில் திருப்பூர் ஜவுளி வியாபாரி உள்பட 2 பேர் கைது

ஊட்டியில் இருந்து கோவைக்கு சொகுசு காரில் கஞ்சா கடத்திய வழக்கில் திருப்பூர் ஜவுளி வியாபாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 21 கிலோ கஞ்சா, ரூ.2½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.
10 Aug 2022 10:24 PM IST
முன்கூட்டியே வீடுகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடி

முன்கூட்டியே வீடுகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடி

வால்பாறை அருகே வீடுகளில் முன்கூட்டியே தேசிய கொடி ஏற்றப்பட்டது. சில இடங்களில் தலைகீழாக ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Aug 2022 9:47 PM IST
பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

கிணத்துக்கடவு அருகே பல்லாங்குழி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். அதை உடனடியாக சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
10 Aug 2022 9:46 PM IST
வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

திருமணம் செய்ய காதலி காலம் தாழ்த்தியதால், வடமாநில தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 Aug 2022 9:43 PM IST
காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை

காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை

சுதந்திர தின அமுதப்பெருவிழாவையொட்டி காங்கிரஸ் கட்சியின் பாதயாத்திரையை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.
10 Aug 2022 9:42 PM IST