கடலூர்

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓட்டு சிந்தாமல் சிதறாமல் தி.மு.க. கூட்டணிக்கு விழும் - திருமாவளவன் நம்பிக்கை
தி.மு.க.விற்கு விழும் 4 ஓட்டுகளில் ஒரு ஓட்டு வி.சி.க. ஓட்டாக இருக்கும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
15 July 2025 11:37 PM IST
"உங்களுடன் ஸ்டாலின்" திட்டம்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
மகளிர் உரிமைத் தொகைக்கு இந்த திட்டத்தின் மூலம் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
15 July 2025 3:19 AM IST
ரெயில்வே கேட்டை மூடிவிட்டதாக பொய்: கேட் கீப்பரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்
பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
12 July 2025 9:26 AM IST
கடலூர் பள்ளி வேன் விபத்து: ரெயில்வே கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளில் வழக்கு
விபத்தில் 2 மாணவர்கள், ஒரு மாணவி என 3 பேர் உயிரிழந்தனர்.
8 July 2025 10:39 PM IST
"ரெயில்வே கேட் திறந்துதான் இருந்ததா?" - வேன் விபத்தில் படுகாயமடைந்த மாணவர், டிரைவர் கூறிய அதிர்ச்சி தகவல்
கேட் கீப்பர் பணியின்போது தூங்கியதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
8 July 2025 12:57 PM IST
கடலூர்: பள்ளி வேன் விபத்தில் சிக்கியது எப்படி..? 3 மாணவர்கள் பலியான சோகம் - கேட் கீப்பர் கைது
கடலூர் செம்மங்குப்பத்தில் வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
8 July 2025 10:41 AM IST
கடலூர்: கோர ரெயில் விபத்து; நடந்தது என்ன? ரெயில்வே விளக்கம்
ரெயில்வே கேட்டை திறக்கும்படி கேட் கீப்பரிடம் வேன் ஓட்டுநர் வலியுறுத்தியுள்ளார் என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
8 July 2025 9:40 AM IST
இளம்பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு.. திருமணத்திற்கு மறுத்த போலீஸ்காரர் கைது
கடலூரில் உள்ள விடுதியில் 4 நாட்கள் தங்க வைத்து உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
6 July 2025 1:25 PM IST
ஆனி திருமஞ்சன விழா.. ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு தரிசனம் தந்த நடராஜர்
நடராஜரின் ஆனந்த நடனத்தை தரிசிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
2 July 2025 5:55 PM IST
ஆனந்த வாழ்வு தரும் ஆனி திருமஞ்சன தரிசனம்
நடராஜருக்கு நடைபெறும் ஆனித் திருமஞ்சன தரிசனத்தைக் காண்பதால் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
1 July 2025 3:57 PM IST
சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன தேரோட்டம்- ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டுமே கருவறையில் வீற்றிருக்கும் நடராஜப் பெருமானே உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.
1 July 2025 2:12 PM IST
குழந்தை பாக்கியம் அருளும் மேல்பட்டாம்பாக்கம் சிவசுப்பிரமணிய சுவாமி
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், முருகப் பெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
23 Jun 2025 4:07 PM IST









