காஞ்சிபுரம்

நந்திவரம் பஸ் நிலையத்தில் அரசு பஸ்களை சிறைபிடித்து பயணிகள் போராட்டம்
நந்திவரம் பஸ் நிலையத்தில் இருந்து கொட்டமேடு கிராமத்திற்கு பஸ் உரிய நேரத்தில் வராததால் பஸ்களை சிறைபிடித்து பயணிகள் போராட்டம் நடத்தினர்.
7 Dec 2021 11:12 PM IST
பசுமாட்டை காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் மூழ்கி விவசாயி பலி
செய்யூர் அருகே கிணற்றில் விழுந்த பசுமாட்டை காப்பாற்ற முயன்ற விவசாயி நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
7 Dec 2021 5:37 PM IST
காஞ்சீபுரம் அருகே ஆக்கிரமிப்பால் வயல்வெளியாக மாறிய குளம் மீட்பு
வருவாய்த் துறையினர், காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் சீயட்டி கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்தனர்.குளத்தின் ஆக்கிரமிப்பை பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் மீட்டனர்.
7 Dec 2021 5:21 PM IST
வழிப்பறி கும்பலை கைது செய்யக் கோரி லாரி உரிமையாளர்கள் காஞ்சீபுரம் போலீசில் புகார்
லாரிகளை வழிமறித்து பணம் பறிக்கும் கும்பலை கைது செய்யக்கோரி லாரி உரிமையாளர்கள் காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.யை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
7 Dec 2021 5:10 PM IST
தோட்டக்கலை துறை சார்பில் பயனாளிகளுக்கு விதைகள் வழங்கும் நிகழ்ச்சி
தோட்டக்கலை துறை சார்பில் பயனாளிகளுக்கு விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
7 Dec 2021 4:34 PM IST
காஞ்சீபுரம் சரகத்தில் ஒரே நாளில் 20 ரவுடிகள் கைது: போலீஸ் டி.ஐ.ஜி
காஞ்சீபுரம் சரகத்தில் ஒரே நாளில் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டதாக போலீஸ் டி.ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
7 Dec 2021 3:18 PM IST
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் பார்வைநேரம் 5 மணி நேரம் நீட்டிப்பு
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் பார்வைநேரம் 5 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
6 Dec 2021 11:36 PM IST
கணக்கு தேர்வை சரியாக எழுதாத விரக்தியில் 10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
கணக்கு தேர்வை சரியாக எழுதாத விரக்தியில் 10-ம் வகுப்பு மாணவன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
6 Dec 2021 11:28 PM IST
காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதியில் ரூ.8 லட்சத்தில் டிரான்ஸ்பார்மர்
காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதியில் ரூ.8 லட்சத்தில் டிரான்ஸ்பார்மர்.
6 Dec 2021 11:25 PM IST
ஊரக உள்ளாட்சி தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வாலாஜாபாத் வட்டார ஆசிரியர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து ரூ.5 லட்சம் நிதியுதவியை அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்கள்.
6 Dec 2021 3:52 PM IST
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
5 Dec 2021 5:42 PM IST










