மதுரை

மதுரையில் எல்.ஐ.சி. அலுவலகத்தில் இரவில் தீ விபத்து; பெண் மேலாளர் பலி
தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் 3 தீயணைப்பு வாகனங்கள் அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
18 Dec 2025 12:59 AM IST
மார்கழி உற்சவங்கள்.. நாளை முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடைதிறப்பில் மாற்றம்
மார்கழி மாதத்தையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் வெளிக்கோபுர கதவுகள் அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்படும்.
15 Dec 2025 7:26 PM IST
மதுரை மாவட்டத்தில் 10 துணை வட்டாட்சியர்களுக்கு பதவி உயர்வு
மதுரை மாவட்டத்தில் 10 துணை வட்டாட்சியர்கள் தற்காலிக வட்டாட்சியராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
15 Dec 2025 3:36 PM IST
இன்ஸ்டாகிராமில் பழக்கம்: சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது
வாலிபருக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
14 Dec 2025 1:50 PM IST
சோழவந்தான் அருகே காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
14 Dec 2025 12:07 PM IST
அரசு நிலத்தில் சிலுவையும், சிலையும் வேண்டாம் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
நிலம் அரசுக்கு சொந்தமானது எனும்போது, அங்கு சிலுவையும் வேண்டாம், முருகன் சிலையும் வேண்டாம் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
12 Dec 2025 7:30 AM IST
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு: தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு
திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
9 Dec 2025 4:04 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவில் விவகாரங்களில் கோர்ட்டு தலையிடக்கூடாது - தமிழக அரசு
திருப்பரங்குன்றம் விவகாரம் சொத்துரிமை சார்ந்த வழக்கும்தான் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
9 Dec 2025 3:19 PM IST
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
9 Dec 2025 1:25 PM IST
திருவேடகம் சோனை சாமி, அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து பல்வேறு திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
8 Dec 2025 11:20 AM IST
ரூ.150.28 கோடி செலவில் வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மொத்தம் 950 மீட்டர் நீளமுள்ள இந்த மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
7 Dec 2025 11:45 AM IST
3-வது கணவருடன் சேர்ந்து 2 வயது குழந்தையை கொன்று புதரில் வீசிய கொடூர தாய்
குழந்தை தனக்கு தொந்தரவாக இருப்பதாக கண்ணன் அடிக்கடி கலாசூர்யாவிடம் கூறியுள்ளார்.
6 Dec 2025 6:59 AM IST









