திருநெல்வேலி

கார் விற்பனை நிலைய ஊழியர்களிடம் தகராறு செய்தவர் கைது
நெல்லை மாநகரம், பாளையங்கோட்டையில் உள்ள கார் விற்பனை நிலையத்திற்குள் சென்ற ஒருவர், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்தினார்.
22 Nov 2025 10:39 PM IST
நெல்லையில் பெட்ரோல் குண்டு வீசியவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கடலூர் மத்திய சிறையில் அடைப்பு
தச்சநல்லூரைச் சேர்ந்த ஒருவர் திருநெல்வேலியில் பொது ஒழுங்கு, பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகக் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
22 Nov 2025 10:33 PM IST
நெல்லை: சூறைக்காற்றால் சாய்ந்த 1.50 லட்சம் வாழை மரங்கள் - விவசாயிகள் வேதனை
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
22 Nov 2025 3:05 PM IST
3 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதல்: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், துலக்கர்பட்டியை சேர்ந்த முதியவர் ஒருவர் 3 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
22 Nov 2025 3:15 AM IST
நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 27ம் தேதி பி.எப். குறைதீர்க்கும் கூட்டம்
வருங்கால வைப்புநிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் சார்பில், ‘வருங்கால வைப்புநிதி உங்கள் அருகில் 2.0’ என்ற குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 27-ம் தேதி நடைபெற உள்ளது.
22 Nov 2025 3:07 AM IST
12 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதல்: குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்த ஒருவர், 12 வயது சிறுமி ஒருவரிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டு குற்றமுறு மிரட்டல் விடுத்துள்ளார்.
22 Nov 2025 2:59 AM IST
திருநெல்வேலி: கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
காவல்கிணறு பகுதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் முன் விரோதம் காரணமாக ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
22 Nov 2025 1:43 AM IST
பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் முயற்சி: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், இடிந்தகரையை சேர்ந்த ஒரு வாலிபர், அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சி செய்தார்.
22 Nov 2025 1:37 AM IST
திருநெல்வேலியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
சிவந்திபட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியின்போது ஒரு வாலிபரை சோதனை செய்தபோது அவரிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
22 Nov 2025 12:24 AM IST
வீடு புகுந்து தம்பதியை மிரட்டி நகை-பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
ராதாபுரம் பகுதியில் வீடு புகுந்து தம்பதியை கத்தியைக் காட்டி மிரட்டி, 4 சவரன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த ரூ.10 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றனர்.
20 Nov 2025 11:59 PM IST
வாகன விபத்தில் இறப்பு ஏற்படுத்தியவருக்கு 2 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான், சிப்காட் அருகே அலங்காரப்பேரியைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் வாகன விபத்தில் உயிரிழந்தனர்.
20 Nov 2025 10:31 PM IST
திருநெல்வேலியில் வயர் திருடியவர் கைது
களக்காடு பகுதியில் ஒருவருடைய ரேடியோ செட்டில் உள்ள வயர் காணாமல் போனதாக களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
20 Nov 2025 12:20 AM IST









