திருநெல்வேலி



திருநெல்வேலியில் ஜேசிபி வாகனத்தை திருடிய வாலிபர் கைது

திருநெல்வேலியில் ஜேசிபி வாகனத்தை திருடிய வாலிபர் கைது

கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவன மேலாளர், தனது நிறுவனத்துக்கு சொந்தமான ஜேசிபி வாகனத்தை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
16 Nov 2025 8:25 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

திருநெல்வேலி நகர்ப்புறம், கிராமப்புறம், வள்ளியூர் கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
16 Nov 2025 5:50 PM IST
திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

சீதபற்பநல்லூர் பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
16 Nov 2025 4:12 PM IST
திருநெல்வேலியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 3 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் தாழையூத்து பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
16 Nov 2025 4:03 PM IST
நெல்லையில் கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

நெல்லையில் கஞ்சா வழக்கில் வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் நெல்லை மாநகரில் கஞ்சா விற்று எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தார்.
15 Nov 2025 7:55 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

பணகுடி பகுதியில் ஒருவர் கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக பணகுடி போலீசார் கவனத்திற்கு வந்தது.
14 Nov 2025 4:59 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

வள்ளியூர், திருநெல்வேலி கிராமப்புற கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
13 Nov 2025 7:38 PM IST
நாய் கடித்து நெல்லை வாலிபர் பலி.. மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

நாய் கடித்து நெல்லை வாலிபர் பலி.. மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

வடக்கன்குளம் அருகே நாய் கடித்த வாலிபர் உரிய சிகிச்சை பெறாததால் பரிதாபமாக உயிரிழந்தார்.
13 Nov 2025 12:57 PM IST
நெல்லையில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் முன்னாள் இன்ஸ்பெக்டர் மகன் கைது

நெல்லையில் 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் முன்னாள் இன்ஸ்பெக்டர் மகன் கைது

பாளையங்கோட்டையில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு, ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
12 Nov 2025 10:41 PM IST
தச்சநல்லூர் காவல் நிலைய சுற்று சுவர் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தச்சநல்லூர் காவல் நிலைய சுற்று சுவர் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் 2 வாலிபர்கள், பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து பொது ஒழுங்கு மற்றும் பொது சொத்து பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டனர்.
12 Nov 2025 9:52 PM IST
திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி: கொலை வழக்கு குற்றவாளிகள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலியில் கணவன் மனைவி இடையிலான பிரச்சினையின் முன் விரோதத்தின் காரணமாக பெண்ணின் குடும்பத்தினர்கள் சேர்ந்து வாலிபரை கொலை செய்தனர்.
12 Nov 2025 3:42 PM IST
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

விஜயநாராயணம் அருகே வயலில் ஏற்பட்ட பிரச்சினையில் தந்தை மற்றும் மகனை ஒருவர் அவரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தார்.
11 Nov 2025 8:18 PM IST