திருவாரூர்

தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
திருவாரூரில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
26 Oct 2023 12:45 AM IST
ஆறுமுகசுப்பிரமணிய சாமி கோவிலில் நவராத்திரி வழிபாடு
கூத்தாநல்லூர் அருகே ஆறுமுகசுப்பிரமணிய சாமி கோவிலில் நவராத்திரி வழிபாடு நடந்தது.
26 Oct 2023 12:45 AM IST
வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு
நீடாமங்கலம் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
26 Oct 2023 12:45 AM IST
நடை பாலத்தின் முகப்பில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா?
கூத்தாநல்லூர் அருகே நடை பாலத்தின் முகப்பில் தடுப்புச்சுவர் கட்டப்படுமா? என்று கிராம மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
26 Oct 2023 12:45 AM IST
பிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு
திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு பெற்றது.
26 Oct 2023 12:45 AM IST
அறுவடை செய்த நெல்லை காய வைக்கும் பணி தீவிரம்
கூத்தாநல்லூாில் அறுவடை செய்த நெல்லை காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
26 Oct 2023 12:45 AM IST
திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு ரெயில் இயக்க வேண்டும்
மயிலாடுதுறையில் இருந்து நாள்தோறும் திருவாரூர், திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு ரயில் இயக்க வேண்டும் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
26 Oct 2023 12:45 AM IST
இரவில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்
நன்னிலம் அருகே இரவில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
26 Oct 2023 12:30 AM IST
மாடியில் இருந்து தவறி விழுந்து பட்டதாரி இளம்பெண் பலி
மன்னார்குடியில், பூஜைக்கு பூ பறித்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்து பட்டதாரி இளம்பெண் பலியானார்.
26 Oct 2023 12:30 AM IST
பொது அமைதிக்கு இடையூறு செய்த 7 பேர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் பொது அமைதிக்கு இடையூறு செய்த 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
25 Oct 2023 12:45 AM IST
பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள்
நன்னிலம் பகுதியில் பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து பயிர்களுக்கு ஊற்றும் விவசாயிகள் மழையை எதிா்நோக்கி காத்திருக்கிறார்கள்.
25 Oct 2023 12:45 AM IST
வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி இளநீர் வியாபாரி கொலை
கொரடாச்சேரி அருகே வாய்க்கால் தண்ணீரில் அமுக்கி இளநீர் வியாபாரி கொலை செய்யப்பட்டார். தனது மனைவியுடன் கள்ளக்காதல் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தால் வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மைத்துனரையும் போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2023 12:45 AM IST









