திருப்பூர்

கலெக்டர் அலுவலகம் முன் மக்கள் சாலைமறியல்
காவுத்தம்பாளையத்தில் துணைமின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகம் முன் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து...
12 Jun 2023 7:02 PM IST
விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், இனாம் நில விவசாயிகள் இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்...
12 Jun 2023 6:59 PM IST
உடுமலை சுற்றுப்புற கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
உடுமலை சுற்றுப்புற கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.இதற்கு தீர்வு காணாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி...
12 Jun 2023 6:55 PM IST
குழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு நாள் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று உடுமலை அனைத்து மகளிர் காவல்...
12 Jun 2023 6:53 PM IST
மாநகராட்சி பூ மார்க்கெட் திறப்பு விழா
திருப்பூர் பெருமாள் கோவில் அருகே கட்டப்பட்டுள்ள திருப்பூர் மாநகராட்சி பூ மார்க்கெட் புதுப்பொலிவுடன் நேற்று திறக்கப்பட்டது.பூ மார்க்கெட்திருப்பூர்...
12 Jun 2023 6:51 PM IST
சேவூர் அரசுக்கு பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவ-மாணவிகள் உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்தனர். மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி ததும்ப முகத்தில்...
12 Jun 2023 6:41 PM IST
காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சாலை மறியல் மங்கலம் ஊராட்சி...
12 Jun 2023 6:39 PM IST
ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் தர்ணா
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரங்கராஜ், தலைவர் மூர்த்தி, துணைத்தலைவர் பாலன் உள்ளிட்டவர்கள் தலைமையில்...
12 Jun 2023 6:36 PM IST
நரிக்குறவர்களுக்கு சான்றிதழ் வழங்க சிறப்பு முகாம்-திருப்பூர் சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் .
பல்லடம் அருகே அறிவொளி நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
12 Jun 2023 12:49 PM IST
காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.
காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
12 Jun 2023 12:45 PM IST
கிராமத்தில் கருப்பு கொடி கட்டிய விவசாயிகள்
கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி கட்டி...
11 Jun 2023 11:16 PM IST
'பாமர மக்களின் நம்பிக்கை கலங்கரை விளக்கமாக வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர்.'
அ.தி.மு.க.வின் குலதெய்வமாகவும், பாமர மக்களின் நம்பிக்கை கலங்கரை விளக்கமாகவும் வாழ்ந்து கொண்டிருப்பவர் எம்.ஜி.ஆர்.என்று திருப்பூரில் நடந்த...
11 Jun 2023 11:14 PM IST









