திருப்பூர்



காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா

காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா

குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 3 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர்....
9 Jun 2023 10:02 PM IST
கருப்பராயன்-கன்னிமார் சாமி கோவில் கும்பாபிஷேகம்

கருப்பராயன்-கன்னிமார் சாமி கோவில் கும்பாபிஷேகம்

திருப்பூர் அருகே உள்ள எஸ்.குப்பிச்சிபாளையத்தில் கருப்பராயன்-கன்னிமார்சாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு...
9 Jun 2023 10:00 PM IST
நீர்வரத்து இல்லாமல் வறண்டு வரும் அணைகள்

நீர்வரத்து இல்லாமல் வறண்டு வரும் அணைகள்

உடுமலை அருகே நீர்வரத்து இல்லாததால் அணைகள் வறண்டு வருவதால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.கூட்டுக்குடிநீர் திட்டம்உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை...
9 Jun 2023 9:57 PM IST
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

திருமூர்த்தி அணையின் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.தற்போதைய நிலையில் அணையின் நீர் இருப்பு மொத்தமுள்ள 60 அடியில் 25.03 அடியாகவே உள்ளது....
9 Jun 2023 9:55 PM IST
நெல் அறுவடை செய்த நிலங்களை வளமாக்கும் வாத்துகள்

நெல் அறுவடை செய்த நிலங்களை வளமாக்கும் வாத்துகள்

மடத்துக்குளம் பகுதியில் நெல் அறுவடை முடிந்து காலியாக உள்ள நிலங்களில் வாத்துகள் மேய்ச்சலுக்கு விடப்படுவதால் வளமாகி வருகிறது.பருவமழைமடத்துக்குளம்,...
9 Jun 2023 9:47 PM IST
பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி

பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி

திருப்பூர் தாராபுரம் ரோட்டை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 50). பனியன் ஏற்றுமதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த...
9 Jun 2023 9:43 PM IST
கோவில் நிலத்தில் கல் நடுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

கோவில் நிலத்தில் கல் நடுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு

காங்கயம் அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தில் கல் நடுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன்...
9 Jun 2023 9:39 PM IST
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு பல்லடம் வட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதன்படி மாதப்பூர் முத்துக்குமார சுவாமி...
9 Jun 2023 9:33 PM IST
48 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா

48 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா

காங்கயத்தில் வருவாய் துறையின் சார்பில் 48 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்...
9 Jun 2023 9:30 PM IST
மடத்துக்குளம், கணியூர் பகுதிகளில் மோட்டார்சைக்கிள் திருட்டு

மடத்துக்குளம், கணியூர் பகுதிகளில் மோட்டார்சைக்கிள் திருட்டு

மடத்துக்குளம், கணியூர் பகுதிகளில் மோட்டார்சைக்கிள் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.
8 Jun 2023 10:32 PM IST
தாய், மகளை காரில் கடத்தி 13½ பவுன் நகை பறிப்பு; 7 பேர்  கைது

தாய், மகளை காரில் கடத்தி 13½ பவுன் நகை பறிப்பு; 7 பேர் கைது

குன்னத்தூர் அருகே தாய், மகளை காரில் கடத்தி 13½ பவுன் நகையை பறித்த 7 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் வழிப்பறி ஆசாமிகளை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் ஐ.ஜி. பாராட்டினார்.
8 Jun 2023 10:23 PM IST
பயன்படுத்தப்பட்ட எண்ணெய் 85 டன் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பிவைப்பு

பயன்படுத்தப்பட்ட எண்ணெய் 85 டன் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பிவைப்பு

உணவு கடைகளில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் 85 டன் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்தார்.
8 Jun 2023 10:16 PM IST