திருப்பூர்

காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா
குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தக்கோரி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 3 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர்....
9 Jun 2023 10:02 PM IST
கருப்பராயன்-கன்னிமார் சாமி கோவில் கும்பாபிஷேகம்
திருப்பூர் அருகே உள்ள எஸ்.குப்பிச்சிபாளையத்தில் கருப்பராயன்-கன்னிமார்சாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு...
9 Jun 2023 10:00 PM IST
நீர்வரத்து இல்லாமல் வறண்டு வரும் அணைகள்
உடுமலை அருகே நீர்வரத்து இல்லாததால் அணைகள் வறண்டு வருவதால் விவசாயிகள் கவலைஅடைந்துள்ளனர்.கூட்டுக்குடிநீர் திட்டம்உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை...
9 Jun 2023 9:57 PM IST
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
திருமூர்த்தி அணையின் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது.தற்போதைய நிலையில் அணையின் நீர் இருப்பு மொத்தமுள்ள 60 அடியில் 25.03 அடியாகவே உள்ளது....
9 Jun 2023 9:55 PM IST
நெல் அறுவடை செய்த நிலங்களை வளமாக்கும் வாத்துகள்
மடத்துக்குளம் பகுதியில் நெல் அறுவடை முடிந்து காலியாக உள்ள நிலங்களில் வாத்துகள் மேய்ச்சலுக்கு விடப்படுவதால் வளமாகி வருகிறது.பருவமழைமடத்துக்குளம்,...
9 Jun 2023 9:47 PM IST
பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி
திருப்பூர் தாராபுரம் ரோட்டை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 50). பனியன் ஏற்றுமதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த...
9 Jun 2023 9:43 PM IST
கோவில் நிலத்தில் கல் நடுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு
காங்கயம் அருகே இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தில் கல் நடுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன்...
9 Jun 2023 9:39 PM IST
முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு பல்லடம் வட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதன்படி மாதப்பூர் முத்துக்குமார சுவாமி...
9 Jun 2023 9:33 PM IST
48 பேருக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா
காங்கயத்தில் வருவாய் துறையின் சார்பில் 48 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டு மனை பட்டாக்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்...
9 Jun 2023 9:30 PM IST
மடத்துக்குளம், கணியூர் பகுதிகளில் மோட்டார்சைக்கிள் திருட்டு
மடத்துக்குளம், கணியூர் பகுதிகளில் மோட்டார்சைக்கிள் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வரும் நிலையில் போலீசார் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.
8 Jun 2023 10:32 PM IST
தாய், மகளை காரில் கடத்தி 13½ பவுன் நகை பறிப்பு; 7 பேர் கைது
குன்னத்தூர் அருகே தாய், மகளை காரில் கடத்தி 13½ பவுன் நகையை பறித்த 7 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் வழிப்பறி ஆசாமிகளை கைது செய்த தனிப்படையினரை போலீஸ் ஐ.ஜி. பாராட்டினார்.
8 Jun 2023 10:23 PM IST
பயன்படுத்தப்பட்ட எண்ணெய் 85 டன் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பிவைப்பு
உணவு கடைகளில் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் 85 டன் சேகரிக்கப்பட்டு பயோடீசலாக மாற்ற அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்தார்.
8 Jun 2023 10:16 PM IST









