திருப்பூர்

பிரம்மாண்ட விளம்பர பதாகைகள் காற்றுக்கு தாக்குப்பிடிக்குமா?
மடத்துக்குளம் பகுதியில் விளைநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட விளம்பர பதாகைகள் காற்றுக்கு தாக்கு பிடிக்குமா? என்பது குறித்து ஆய்வு...
10 Jun 2023 7:31 PM IST
வாலிபரை தாக்கியவர் கைது
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் யுவராஜ்(வயது23). சமூக வலைதளத்தில் படம் ஒன்றை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து...
10 Jun 2023 7:29 PM IST
செல்போன் கடையில் திருடிய வடமாநில வாலிபர்கள் 3 பேர் கைது
காங்கயம் அருகே படியூரில் உள்ள செல்போன் கடையில் பணம் மற்றும் செல்போன்களைதிருடிய வடமாநில வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து போலீஸ்...
10 Jun 2023 7:27 PM IST
323 வழக்குகளுக்கு ரூ.17¾ கோடியில் சமரச தீர்வு
திருப்பூர் கோர்ட்டுகளில் நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 323 வழக்குகள் ரூ.17¾ கோடி மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது. விபத்தில் இறந்த அரசு...
10 Jun 2023 7:25 PM IST
வெறிநாய்கள் கடித்து குதறியதில்20 ஆடுகள், கன்றுக்குட்டி செத்தது
உடுமலை அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 20 ஆடுகள், ஒரு கன்றுக்குட்டி செத்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.வெறிநாய்கள்உடுமலை பகுதியில்...
10 Jun 2023 7:22 PM IST
2 மாணவர்களுக்கு ஒரே ஆதார் எண்
வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த மாணவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே போல் ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவர் 10-ம்...
9 Jun 2023 10:26 PM IST
தொழிலாளியை கடத்தி சென்று கொலை செய்த வாலிபர் கைது
முத்தூர் அருகே முன் விரோதம் காரணமாக தொழிலாளியை கடத்தி சென்று கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீஸ் தரப்பில்...
9 Jun 2023 10:23 PM IST
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
திருச்சி மாவட்டம் துறையூரைச்சேர்ந்த செல்வராஜ் மகன் சூர்யா (வயது 23) பனியன் தொழிலாளி. இவர் கடந்த சில வருடங்களாக தனது மனைவி மற்றும் 6 மாத குழந்தையுடன்...
9 Jun 2023 10:21 PM IST
பழைய செல்போன் வாங்கறீங்களா? உஷார் மக்களே..!!
உலகத்தை உள்ளங்கைக்குள் கொண்டு வந்த பெருமை ஆண்டிராய்டு போன்களுக்கு உண்டு. இதனால் உலகம் முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் சமூக வலைத்தளங்கள்...
9 Jun 2023 10:18 PM IST
திருப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள்
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று கன்டெய்னர் லாரிகள் மூலம்...
9 Jun 2023 10:13 PM IST
அடுக்குமாடி குடியிருப்பில் கிராமப்புற மக்களுக்கு வீடு ஒதுக்கீடு
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கிராமப்புற மக்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்வது குறித்து திருப்பூரில் நடந்த அமைச்சர்கள்,...
9 Jun 2023 10:11 PM IST
இளம்பெண்ணுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
திருப்பூர் மாநகராட்சி சாமுண்டிநகர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்-ராஜேஸ்வரி தம்பதி. இவர்களுடைய மகள் இருதயலட்சுமி (வயது 28). இவர் மூளை...
9 Jun 2023 10:09 PM IST









