விருதுநகர்

காதல் விவகாரம்.. திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த வாலிபருக்கு நடந்த கொடூரம்
உள்ளூரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொள்ள வந்த போது, காதல் விவகாரத்தில் வாலீபர் மீது அந்த கொடூர சம்பவம் நிகழ்த்தப்பட்டது.
18 Sept 2025 12:43 PM IST
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு.. காதலனுடன் 10-ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு
கடந்த 6 மாதமாக இருவரும் காதலித்து வந்தநிலையில், இருவரின் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
7 Sept 2025 2:39 AM IST
தகராறில் பிரிந்த தம்பதி.. திருமண நாளன்று கணவன் எடுத்த விபரீத முடிவு
தனது மனைவிக்கு போன் செய்து திருமண நாள் கோவிலுக்கு செல்ல வேண்டும் வா என்று அவர் அழைத்ததாக கூறப்படுகிறது.
4 Sept 2025 2:43 AM IST
விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்
விருதுநகரில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
3 Sept 2025 5:29 PM IST
தவெக மாநாட்டுக்காக பேனர் வைக்க முயன்ற கல்லூரி மாணவர்.. மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம்
மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
20 Aug 2025 12:05 PM IST
ஆவணி செவ்வாய்: இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
இருக்கன்குடியில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது.
19 Aug 2025 4:46 PM IST
ஜனவரி மாதத்திற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள குளறுபடிகள் சரிசெய்யப்படும் - டி.டி.வி. தினகரன் பேட்டி
திருமாவளவன் கடந்த ஓராண்டாக குழப்பத்தில் உள்ளார் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
18 Aug 2025 8:18 AM IST
அண்ணன் கொலை வழக்கில் சாட்சியம் அளிக்க இருந்த தம்பி படுகொலை - 4 பேர் வெறிச்செயல்
அந்த வாலிபர் தனது வீட்டின் அருகே வந்து நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
13 Aug 2025 7:29 AM IST
தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலை பெருமாள் கோவில்
திருப்பதிக்கு செல்ல முடியாத பக்தர்கள் திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோவிலுக்கு வந்து பெருமாளுக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை செலுத்துகின்றனர்.
10 Aug 2025 4:03 PM IST
ஸ்டாலின் தொகுதியில் கிச்சடியை பாயசம் போன்று ஊற்றுகிறார்கள்: எடப்பாடி பழனிசாமி பேச்சு
அருப்புக்கோட்டை தொகுதியில் நாடார் சிவன் கோயில் சந்திப்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
9 Aug 2025 1:44 PM IST
சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடிய எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
8 Aug 2025 5:52 PM IST
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடிப் பெருந்திருவிழா தொடங்கியது
ஆடி கடைசி வெள்ளியன்று அம்மன் சப்பரத்தில் அமர்ந்து முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
8 Aug 2025 4:09 PM IST









