திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதன் மூலம் தெய்வீக உணர்வை பெற்றேன் - பிரதமர் மோடி

மனம் மிகுந்த அமைதியையும் திருப்தியையும் பெற்றுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரயாக்ராஜ்,
பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதன் மூலம் தெய்வீக உணர்வை பெற்றேன். இங்கு வந்ததை பாக்கியமாக கருதுகிறேன்.
கோடிக்கணக்கான மக்களைப் போல் நானும் பக்தி உணர்வால் நிறைந்தேன். கங்கை தாய் அனைவருக்கும் அமைதி, அறிவு, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்க உணர்வை கொடுக்கட்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Blessed to be at the Maha Kumbh in Prayagraj. The Snan at the Sangam is a moment of divine connection, and like the crores of others who have taken part in it, I was also filled with a spirit of devotion.
— Narendra Modi (@narendramodi) February 5, 2025
May Maa Ganga bless all with peace, wisdom, good health and harmony. pic.twitter.com/ImeWXGsmQ3
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





