வந்தே பாரத் ரெயிலில் பள்ளி மாணவ-மாணவியருடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி

வந்தே பாரத் ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டம் கட்ராவில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்தே பாரத் ரெயில் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும், உலகின் மிகவும் உயரமான ரெயில்வே பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில், வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைப்பதற்கு முன் அந்த ரெயிலில் பிரதமர் மோடி ஏறினார். அப்போது அங்கு இருந்த பள்ளி மாணவ, மாணவியிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
மேலும், வந்தே பாரத் ரெயிலை இயக்கும் லோகோ பைலட் , உதவியாளரிடமும் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





