- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தட்டிக்கேட்ட மகனை தாக்கிய தந்தை



காரைக்கால் அருகே தந்தை குடிபோதையில் மகனை தாக்கினார்.
கோட்டுச்சேரி
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி கீழகாசாகுடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50). அவரது மகன் கபிலன் (19).இந்தநிலையில் முருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு சாலையில் செல்வோரை தகாத வார்த்தையால் பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் கபிலனிடம் முறையிட்டுள்ளனர். இதையடுத்து தந்தை முருகனை, கபிலன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், கபிலனின் கையை பிடித்து கடித்து, மரக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பிசென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோட்டுச்சேரி போலீஸ் நிலையத்தில் கபிலன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire