- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சொத்து பிரச்சினையில் தம்பதி மீது தாக்குதல்



நெடுங்காடு அருகே சொத்து பிரச்சினையில் தம்பதி மீது தாக்குதல்.
நெடுங்காடு,
நெடுங்காட்டை அடுத்த அண்டூர் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் சவரிமுத்து (வயது 55). புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் அவருக்கு கண் பார்வை போனதால், தற்போது மனைவியுடன் வீட்டில் இருந்து வருகிறார்.
இவருக்கும், அவரது சித்தப்பா மகன் பிரான்சிஸ் பீட்டருக்கும் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்று ஏற்பட்ட தகராறில் சவரிமுத்துவை கன்னத்தில் பிரான்சிஸ் பீட்டர் அறைந்ததாக கூறப்படுகிறது. தடுக்க முயன்ற சவரிமுத்துவின் மனைவி ஆரோக்கியமேரியை காலால் எட்டி உதைத்தாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் நெடுங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரான்சிஸ் பீட்டரை வலைவீசி தேடி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire