- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தொழிற்சாலை ஊழியர் படுகாயம்



கோட்டுச்சேரி அருகே சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிற்சாலை ஊழியர் படுகாயமடைந்தார்.
கோட்டுச்சேரி
திருநள்ளாறு அடுத்த வருஷபத்து கோட்டபாடியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 38). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியான இவர் வேலை முடிந்து சைக்கிளில் வீடு திரும்பினார்.
சேத்தூர் பெட்ரோல் பங்க் அருகில் சாலையை கடக்க முயன்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாக்கியராஜ், படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு தேனூர் சமுதாய நலவழி மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். விபத்து தொடர்பாக காரைக்கால் வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire