- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- IND vs AUS
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கல்லூரி மாணவி கடத்தல்



காரைக்கால் அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக வாலிபர் மீது போலீசில் தந்தை புகார் தேரிவித்துள்ளார்.
காரைக்கால்,
காரைக்கால் முல்லை நகரைச்சேர்ந்தவர் மகேந்திரன். இவரது 17 வயது மகள் பிளஸ்-2 முடித்து விட்டு கடந்த சில தினங்களுக்கு முன், காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த 4-ந்தேதி காலை முதல் மாணவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காரைக்கால் நகர போலீசில் அவரது தந்தை புகார் அளித்தார். அந்த புகாரில், உள்ளூரைச்சேர்ந்த வாலிபர்தான் தன் மகளை கடத்தி சென்றிருக்கலாம். எனவே, மகளை மீட்டுதரவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி மற்றும் வாலிபரை தேடிவருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire