சிறப்புக் கட்டுரைகள்

இயற்கை அதிசயங்கள்
எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும்தான் மனிதன் உள்ளிட்ட ஜீவராசிகளும், தாவரங்களும் உள்ளன. மற்ற கோள்களில் உயிரினங்கள் உள்ளனவா? இல்லையா? என்ற...
24 Sept 2023 12:54 PM IST
900 குழந்தைகளுக்கு தந்தை..!
என்னது..! 900 குழந்தைகளுக்கு தந்தையா..? என மிரண்டுவிடாதீர்கள். இந்த தலைப்பிற்கும், செய்திக்கும் சம்பந்தப்பட்ட நபர் இங்கிலாந்தின் 'நம்பர்-1' ஸ்பெர்ம்...
23 Sept 2023 2:21 PM IST
சுவாரசியமான ஆன்லைன் நிகழ்ச்சிகள்
லவ் அட் பர்ஸ்ட் சைட்காதலை மையமாக கொண்டு இதே பெயரில் ஜெனிபர் ஸ்மித் 2011-ல் எழுதிய நாவல் இளம்தலைமுறையினரின் ஆசைகளை தட்டி எழுப்பியது. இதனை மையமாக தழுவி...
23 Sept 2023 2:12 PM IST
இயற்கையை நேசிக்கும் 'பெண் போட்டோகிராபர்'
ஐஸ்வர்யா ஸ்ரீதர், இளம் வன விலங்கு புகைப்பட கலைஞர். இந்தியா முழுக்க பயணித்து சிங்கம், புலி, யானைகளை விதவிதமாக புகைப்படம் எடுத்திருக்கிறார். ஆனால்...
23 Sept 2023 2:07 PM IST
இந்திய கலாசாரத்தை கொண்டாடும் இசைக்குழு
'பா... பா... பிளாக் ஷிப்', 'டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்' போன்ற மேற்கத்திய கலாசாரத்தை பறைசாற்றும் பாடல்களை கேட்டு வளர்ந்த நமக்கு,...
23 Sept 2023 2:03 PM IST
இளம் 'சைக்கிளிங்' சாம்பியன்..!
மிருதுளா கோபு, சைக்கிளிங் மீது பேரார்வம் கொண்டிருக்கிறார். இளம் வயதிலேயே, நெடுந்தூர சைக்கிளிங் பயணங்களை வெற்றிகரமாக முடித்திருக்கும் மிருதுளாவுடன் சிறு நேர்காணல்...
23 Sept 2023 2:01 PM IST
பயணிகளின் விமானம் அதிக உயரத்தில் பறப்பது ஏன்..?
35,000 அடி உயரத்தில் காற்றின் அடர்த்தி குறைந்து காணப்படும் காரணத்தினால் அது விமானம் முன்னோக்கி செல்லும் போது காற்றினால் உண்டாகும் எதிர் அழுத்த விசை (Drag) கணிசமாக குறையும்.
22 Sept 2023 9:46 PM IST
சிங்கத்தின் சிறப்பு
சிங்கம் என்பது பாலூட்டி வகையை சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இந்த விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையை சேர்ந்தது. தமிழில் ஆண் சிங்கத்தை அரிமா என்று அழைப்பர்.
22 Sept 2023 9:15 PM IST
உலக அமைதி தினம்
“யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தரவாரா” என்று கணியன் பூங்குன்றனார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலக அமைதியை பற்றி கூறியுள்ளார்.
22 Sept 2023 8:55 PM IST
பாம்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்
பாம்புகள் சுற்றுப்புறத்தில் உள்ள வாசனைகளை உணரவே நாக்கை அடிக்கடி வெளியில் நீட்டும். பாம்புகளால் ஒலி அலை உணர இயலாது.
22 Sept 2023 8:29 PM IST
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவின் நடுவண் வங்கியான ரிசர்வ் வங்கி 1949-ம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும்.
22 Sept 2023 8:08 PM IST
தமிழ் மீது பற்று கொண்ட பாவேந்தர் பாரதிதாசன்
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என முழங்கும் காலம் இக்காலம். இந்த முழக்கத்திற்கு காரணமாக இருந்த பெருமக்களுள் பாவேந்தர் பாரதிதாசனார் குறிப்பிடத்தக்கவர். கடல்போலச் செந்தமிழை பெருக்க வேண்டும் என்று தமிழின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். மேலும் சாதி வேறுபாடற்ற சமத்துவ சமுதாயம் காண விரும்பியவர்.
22 Sept 2023 7:58 PM IST









