திருநெல்வேலி: கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி பகுதியில் கடந்த 2022-ம் ஆண்டு கொலை வழக்கில் ஈடுபட்ட சுத்தமல்லியை சேர்ந்த பார்த்திபன் (வயது 25) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். அவர் நீதிமன்ற விசாரணைக்கு 2 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் பார்த்திபனுக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பார்த்திபனை சுத்தமல்லி போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





