
நெல்லையில் பா.ஜ.க. நிர்வாகியின் வீடு புகுந்து ரூ.26 லட்சம் மதிப்புள்ள நகை-பணம் கொள்ளை
நெல்லையில் பட்டப்பகலில் பா.ஜ.க. பிரமுகரின் வீடு புகுந்து மூதாட்டியை கட்டிப்போட்டு ரூ.26 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
11 Jan 2026 10:35 AM IST
பொதுமக்கள் போகி பண்டிகையில் பிளாஸ்டிக், டயர், டியூப் எரிக்ககூடாது: திருநெல்வேலி கலெக்டர் வேண்டுகோள்
சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த ஆண்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
11 Jan 2026 8:21 AM IST
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
நெல்லையில் கஞ்சா, குட்கா, புகையிலை போன்ற போதை பொருட்களை விற்பவர்கள், வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் வலியுறுத்தியுள்ளார்.
11 Jan 2026 7:22 AM IST
நெல்லை மாவட்ட சத்துணவு மையங்களில் வேலை: 15 காலிப்பணியிடங்கள்... உடனே விண்ணப்பிங்க
21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
10 Jan 2026 10:20 AM IST
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
சிவந்திபட்டி பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
10 Jan 2026 9:56 AM IST
6 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதல்: முதியவருக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு முதியவர், 6 வயது சிறுவன் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டார்.
10 Jan 2026 7:29 AM IST
பொங்கல் பண்டிகை: மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செங்கோடை - போத்தனூர் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
9 Jan 2026 9:43 PM IST
போக்சோ வழக்கு குற்றவாளி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், போக்சோ வழக்கு குற்றவாளி ஆவார்.
9 Jan 2026 12:22 PM IST
நெல்லையில் டிஜிட்டல் அரெஸ்ட்: பாண்டிச்சேரியை சேர்ந்தவர் கைது
டிஜிட்டல் அரெஸ்ட் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லாதது என்று திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
9 Jan 2026 12:02 PM IST
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
வள்ளியூர் பகுதியில் குற்றமுறு மிரட்டல், வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் தொடர்புடைய வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
9 Jan 2026 8:16 AM IST
வீட்டில் பூஜை செய்வதுபோல் பெண்ணை ஏமாற்றி வெள்ளி ருத்ராட்ச செயின் பறிப்பு: 4 பேர் கைது
நெல்லையில் வீட்டிற்குள் நுழைந்த 4 பேர், பூஜை செய்வது போல் ஏமாற்றி, பெண்ணை மிரட்டி பூஜை அறையில் இருந்த வெள்ளி ருத்ராட்ச செயினை பறித்துச் சென்றனர்.
9 Jan 2026 7:07 AM IST
நெல்லையில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டு
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் எஸ்.பி. பிரசண்ணகுமார் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் வாகனங்களை ஆய்வு செய்தார்.
8 Jan 2026 12:33 PM IST




