
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம், கிராமப்புறம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் ஆகிய கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
28 Dec 2025 12:56 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தாழையூத்து துணை மின் நிலையத்தில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
28 Dec 2025 9:43 AM IST
கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிசம்பர் 29ல் தொடக்கம்: நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் தகவல்
நெல்லை, தூத்துக்குடியில் இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிசம்பர் 29ம் தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெற உள்ளது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
27 Dec 2025 8:21 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம், கிராமப்புறம், கல்லிடைக்குறிச்சி, வள்ளியூர் ஆகிய கோட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
27 Dec 2025 7:44 AM IST
விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்: நெல்லை கலெக்டர் தகவல்
நெல்லை மாவட்டத்தில் விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டம் மூலம் விசைத்தறிகளை மேம்படுத்தவும், புதிய ரேப்பியர் தறிகள் கொள்முதல் செய்யவும் மானியம் வழங்கப்படுகிறது.
27 Dec 2025 7:36 AM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் 30ம் தேதி மின்தடை
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட தாழையூத்து துணை மின் நிலையத்தில் மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது.
27 Dec 2025 6:39 AM IST
நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ குற்றவாளிகள் 29 பேருக்கு தண்டனை
நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 26 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
26 Dec 2025 9:33 PM IST
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
நெல்லை மாவட்ட எஸ்.பி. அறிவுறுத்தலின்படி, மாவட்ட போலீசார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
25 Dec 2025 7:03 PM IST
எஸ்.ஐ. எழுத்து தேர்வு: திருநெல்வேலியில் 2,016 பேர் எழுதினர்
திருநெல்வேலியில் எஸ்.ஐ. எழுத்து தேர்வு நடைபெற்ற 2 மையங்களில் மாவட்டத்திற்கான சிறப்பு கண்காணிப்பு பொறுப்பாளரான எஸ்.பி. அருளரசு நேரில் ஆய்வு செய்தார்.
21 Dec 2025 10:55 PM IST
தமிழினத் தொன்மையின் அடையாளமாக ஒளிரும் நெல்லை பொருநை அருங்காட்சியகம்! - மு.க.ஸ்டாலின்
வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
21 Dec 2025 8:47 AM IST
நெல்லையில் கஞ்சா விற்ற வாலிபர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
20 Dec 2025 11:21 PM IST
நாளை எஸ்.ஐ. எழுத்து தேர்வு: போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கிய நெல்லை எஸ்.பி.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2025-ம் ஆண்டிற்கான எஸ்.ஐ. பதவிக்கான எழுத்துத் தேர்வு நாளை நெல்லை மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.
20 Dec 2025 10:58 PM IST




