
தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 22 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
5 Nov 2025 10:35 PM IST
திருநெல்வேலி: 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் நிலுவையில் இருந்து வரும் பிடிவாரண்டுகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
2 Nov 2025 12:40 PM IST
தூத்துக்குடியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த 10 மாதங்களில் மட்டும் 21 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
31 Oct 2025 11:13 AM IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு ஆதரவாக பொற்கொடி இடையீட்டு மனு தாக்கல்
கொலை வழக்கில் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யவேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.
29 Oct 2025 7:40 AM IST
தூத்துக்குடி: கோவில் பூசாரி கொலை வழக்கில் 4 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த கோவில் பூசாரி ஒருவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.
15 Oct 2025 12:38 PM IST
தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 20 கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
15 Oct 2025 7:18 AM IST
திருநெல்வேலி: கொலை வழக்கில் தலைமறைவான 2 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பகுதியில் கொலை வழக்கில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர்.
14 Oct 2025 9:10 AM IST
நகைக்காக தங்கை கொலை: வாலிபருக்கு மரண தண்டனையை குறைத்து சாகும் வரை சிறை
குற்றவாளி இயற்கையாக மரணம் அடையும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
12 Oct 2025 11:01 AM IST
தூத்துக்குடியில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது; கார் பறிமுதல்
கொலை செய்யப்பட்ட சிவசூரியன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாமரைமொழி கிராமத்தை சேர்ந்த தனது அக்காவின் கணவரான கந்தையா என்பவரை கொலை செய்துள்ளார்.
11 Oct 2025 9:32 PM IST
கொலை வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை: தூத்துக்குடியில் பரபரப்பு
கொலை வழக்கில் நிபந்தனை ஜாமீனில் நேற்று வெளியே வந்த வாலிபர் இன்று காலையில் தட்டார்மடம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்கு சென்றுள்ளார்.
10 Oct 2025 4:13 PM IST
டாக்டர் முன்னிலையில் நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை: ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு
நாகேந்திரன் மரணம் தொடர்பாக புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 Oct 2025 2:44 PM IST
நாகேந்திரன் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக அவரது மனைவி ஐகோர்ட்டில் மனு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
10 Oct 2025 11:53 AM IST




