மற்றவை

நொய்யல்: விநாயகர் கோவில்களில் சதுர்த்தி வழிபாடு
சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
25 Nov 2025 5:11 PM IST
திருச்சானூரில் பஞ்சமி தீர்த்த உற்சவம்.. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்
பஞ்சமி தீர்த்தத்தை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானம், மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
25 Nov 2025 4:24 PM IST
திருவண்ணாமலை தீபத்திருவிழா: தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா
சுவாமி வீதியுலா வந்தபோது மாட வீதிகளில் உள்ள பக்தர்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
25 Nov 2025 3:42 PM IST
சப்த ரிஷிகள் தவம் செய்த முருகன் கோவில்
பக்தர்களுக்கு மூலிகை கலந்த பிரசாதம் வழங்குவது, தபசுமலை முருகன் கோவிலின் தனிச் சிறப்பாகும்.
25 Nov 2025 3:14 PM IST
பாவங்களை போக்கும் பரணி தீபம்
திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திரத்தன்று மாலையில் இல்லங்களிலும், இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
25 Nov 2025 1:50 PM IST
சுயம்புவாக அருள்பாலிக்கும் முடப்பக்காடு ஐயப்பன்
மழை, வெயில், காற்று என அனைத்தையும் ஏற்கும் திருமேனியாக சுயம்பு ஐயப்பன் காட்சி தருகின்றார்.
25 Nov 2025 1:23 PM IST
பக்தர்கள் வருகை அதிகரிப்பு: சபரிமலையில் உடனடி முன்பதிவு தரிசனத்தை அதிகரிக்க முடிவு
உடனடி முன்பதிவு எண்ணிக்கையை பக்தர்களின் வருகைக்கு தகுந்தாற்போல் அதிகரித்துக்கொள்ள தேவசம்போர்டுக்கு கேரள ஐகோர்ட்டு அனுமதி வழங்கியிருந்தது.
25 Nov 2025 12:35 PM IST
நாமக்கல்: பொத்தனூர் பசுபதீஸ்வரர் ஆலயத்தில் 108 வலம்புரி சங்காபிஷேகம்
108 வலம்புரி சங்குகளில் நிரப்பி பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
25 Nov 2025 11:33 AM IST
இந்த வார விசேஷங்கள்: 25-11-2025 முதல் 1-12-2025 வரை
28-11-2025 அன்று சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம், பழனி ஆண்டவர் பவனி நடைபெறுகிறது.
25 Nov 2025 10:27 AM IST
வரலாறு காணாத பக்தர்கள் வெள்ளத்தில் சபரிமலை
பம்பையில் இருந்து நீலிமலை வழியாக சன்னிதானத்துக்கு சுமார் 11 கிலோ மீட்டர் செல்ல 10 மணி நேரம் ஆனது.
25 Nov 2025 3:34 AM IST
செங்கல்பட்டு: குடிபேரம்பாக்கம் ருத்ரேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
சிறப்பு பூஜைக்கு பிறகு சங்குகளில் இருந்த புனித நீரினைக் கொண்டு மூல மூர்த்திக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டது.
24 Nov 2025 5:29 PM IST
கார்த்திகை பிரம்மோற்சவ விழா: திருச்சானூரில் விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்
தேரோட்டம் நிறைவடைந்தபின்னர் கிருஷ்ண முக மண்டபத்தில் தாயாருக்கு ஸ்னாபன திருமஞ்சனம் நடைபெற்றது.
24 Nov 2025 4:23 PM IST









