மற்றவை

உலக நன்மை வேண்டி தோரணமலையில் சிறப்பு வழிபாடு.. நகைச்சுவை நடிகர்கள் பங்கேற்பு
தோரணமலை முருகன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் நகைச்சுவை நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
9 Nov 2025 3:45 PM IST
விடுமுறை தினம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூரில் இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது.
9 Nov 2025 2:23 PM IST
சங்கடஹர சதுர்த்தி... நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதியில் சிறப்பு வழிபாடு
சிறப்பு வழிபாடுகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9 Nov 2025 1:25 PM IST
உலக நலன் வேண்டி பல்லடம், நவகிரக கோட்டையில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை
சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சனீஸ்வர பகவானை வழிபட்டனர்.
9 Nov 2025 12:05 PM IST
பல்லடம் விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
விநாயகப் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
9 Nov 2025 11:55 AM IST
ஏமாறாதே ! ஏமாறாதே !
சைபர் குற்றவாளிகள் பொதுமக்களை குறிப்பாக மூத்த குடிமக்களை ஏமாற்றி நாடு முழுவதும் ரூ.3 ஆயிரம் கோடியை பறித்துள்ளனர்.
8 Nov 2025 6:22 AM IST
நாளை சங்கடஹர சதுர்த்தி.. சங்கடங்கள் தீர விநாயகர் வழிபாடு
சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பானது.
7 Nov 2025 4:38 PM IST
மயிலாடுதுறை துலா உற்சவம்: மாயூரநாதர் கோவில், வள்ளலார் கோவிலில் கொடியேற்றம்
துலா மாத கடைசி 10 நாள் உற்சவத்தில் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் 16-ம் தேதி நடைபெறுகிறது.
7 Nov 2025 3:21 PM IST
ஜெபமே ஜெயம்: “நீங்கள் உயர்வடைவீர்கள்”
சிறையில் இருந்த மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகவே தீர்க்கதரிசி எசேக்கியேலுக்கு உலர்ந்த எலும்புகள் உயிர் பெறும் தரிசனம் காட்டப்பட்டது.
7 Nov 2025 2:07 PM IST
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
விளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.
7 Nov 2025 11:45 AM IST
அருப்புக்கோட்டை: முருகன் கோவில்களில் கிருத்திகை சிறப்பு வழிபாடு
ஐப்பசி கிருத்திகை தினத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
7 Nov 2025 11:09 AM IST
வேதங்களை தலையணையாக கொண்ட வேதநாராயணர்
திருநாராயணபுரம் தலத்தில் சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் காட்சி அளிக்கிறார்.
7 Nov 2025 10:38 AM IST









