மற்றவை

தேர்தல் ஆணையம் பதில் சொல்லவேண்டும்
வாக்குச்சாவடி முகவர்கள் ஏன் குளறுபடிகளை சுட்டி காட்டவில்லை என்று தேர்தல் ஆணையம் மழுப்பலாக பதில் அளித்துள்ளது.
7 Nov 2025 6:21 AM IST
கிருத்திகை தினம்.. திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
பொது தரிசன வழியில் வந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
6 Nov 2025 5:55 PM IST
கம்பம் பகவதியம்மன் கோவில் திருவிழாவில் வண்டிவேஷம் ஊர்வலம்
வண்டிவேஷ ஊர்வலத்தில் சிறுவர், சிறுமிகள் விதவிதமான ஆடைகள் அணிந்து நாடகம் மற்றும் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினர்.
6 Nov 2025 4:55 PM IST
சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கார்த்திகை வழிபாடு
கார்த்திகை பூஜையின் ஒரு பகுதியாக முருகப்பெருமானுக்கு பல்வேறு திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
6 Nov 2025 3:49 PM IST
நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் கிருத்திகை சிறப்பு அபிஷேக அலங்காரம்
நொய்யல் பகுதி முருகன் கோவில்களில் நடைபெற்ற கிருத்திகை சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
6 Nov 2025 3:28 PM IST
ஐப்பசி பௌர்ணமி... கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
வானத்தில் பௌர்ணமி நிலவு தோன்றியதும் 5 அடுக்கு தீபம் ஏந்தி ஆரத்தி காட்டி ஆராதனை செய்யப்பட்டது.
6 Nov 2025 3:16 PM IST
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா
சில பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி கையில் ஏந்தியும் தீமிதித்தனர்.
6 Nov 2025 1:15 PM IST
வேலாயுதம்பாளையம்: அம்மன் கோவில்களில் பௌர்ணமி சிறப்பு வழிபாடு
ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
6 Nov 2025 1:04 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாத பௌர்ணமி கருடசேவை
அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மலையப்பசாமி தங்கக்கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
6 Nov 2025 11:26 AM IST
தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு 1,000 கிலோ சாதத்தால் அபிஷேகம்: நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்
அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு தரிசனத்தைத் தொடர்ந்து, லிங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
6 Nov 2025 10:59 AM IST
தெருநாய் தொல்லைக்கு இது தீர்வு அல்ல!
தெருநாய் பிரச்சினை தொடர்பாக 7-ந்தேதி (நாளை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
6 Nov 2025 6:20 AM IST
சிவன் கோவில்களில் விமரிசையாக நடைபெற்ற அன்னாபிஷேகம்
அன்னாபிஷேக நிகழ்ச்சிகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.
5 Nov 2025 4:09 PM IST









