சென்னை: காரில் கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை: காரில் கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை

ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 187 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
13 Dec 2025 4:45 AM IST
கஞ்சா, புகையிலை பொருட்கள் அதிகளவு பறிமுதல் செய்த கோவில்பட்டி டி.எஸ்.பி.க்கு மாவட்ட எஸ்.பி. பாராட்டு

கஞ்சா, புகையிலை பொருட்கள் அதிகளவு பறிமுதல் செய்த கோவில்பட்டி டி.எஸ்.பி.க்கு மாவட்ட எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதங்களில் சிறப்பாக பணியாற்றிய 5 காவல் நிலையங்களின் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
12 Dec 2025 7:30 PM IST
கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆவல்நத்தம் விலக்கு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
9 Dec 2025 9:30 PM IST
எழும்பூர் ரெயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

எழும்பூர் ரெயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்: இருவர் கைது

கடந்த 2 நாட்களில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் 37 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
27 Nov 2025 12:57 AM IST
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீஸ் விசாரணை

திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீஸ் விசாரணை

முன்பதிவுல்லா பெட்டியில் பயணிகள் இருக்கைக்கு அடியில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
21 Nov 2025 8:57 PM IST
தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

தூத்துக்குடியில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் லாரி புக்கிங் அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள அறையில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
16 Nov 2025 6:22 PM IST
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் உள்ளது.
16 Nov 2025 2:17 AM IST
தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 122 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
12 Nov 2025 8:40 PM IST
எழும்பூர் ரெயில் நிலையத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் 7 கிலோ கஞ்சா பறிமுதல்

சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
12 Nov 2025 1:36 AM IST
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கஞ்சா விருந்து ; கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கஞ்சா விருந்து ; கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது

6 பேரும் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்டனர்.
9 Nov 2025 10:51 AM IST
சுடிதாரில் கஞ்சா மறைத்து வைத்திருந்த இளம்பெண் கைது

சுடிதாரில் கஞ்சா மறைத்து வைத்திருந்த இளம்பெண் கைது

ஆரைக்குளம் பாலத்திற்கு கீழ் பகுதியில் இளம்பெண் ஒருவர் நின்று கொண்டு இருந்தார்.
9 Nov 2025 8:56 AM IST
நெல்லையில் சிறைக்கு கணவரை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் கைது

நெல்லையில் சிறைக்கு கணவரை பார்க்க கஞ்சாவுடன் வந்த இளம்பெண் கைது

தூத்துக்குடி மாவட்டம் சிதம்பரநகர் பகுதியை சேர்ந்தவர் ஒரு பெண் திருநெல்வேலி மத்திய சிறையில் உள்ள தனது கணவரை பார்க்கச் சென்றார்.
2 Nov 2025 1:54 PM IST