
திருநெல்வேலியில் கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
திருநெல்வேலியில் 2025-ம் ஆண்டில் இதுவரை 14 கொலை வழக்குகளில் ஒரு நபருக்கு மரண தண்டணையும், 52 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.
11 July 2025 11:24 AM
தூத்துக்குடி: கஞ்சா, கொலை வழக்குகளில் ஒரே நாளில் 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 68 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
1 July 2025 5:38 PM
அசோக் நகர் வாலிபர் கொலை வழக்கு: தலைமறைவாக இருந்த மாமியார் கைது
சென்னை அசோக்நகர் வாலிபர் கொலை வழக்கில் அவரது மனைவி, ஏற்கனவே கோர்ட்டில் சரண் அடைந்தார்.
29 Jun 2025 5:37 AM
தூத்துக்குடியில் தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் தந்தையையும், தாயையும் ஆத்திரத்தில் மகன் கம்பால் தாக்கியபோது தந்தை உயிரிழந்தார்.
20 Jun 2025 3:12 PM
திருநெல்வேலியில் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை
2025-ம் ஆண்டு கடந்த 6 மாதங்களில் மட்டும் திருநெல்வேலி மாவட்டத்தில் 13 கொலை வழக்குகளில் ஒருவருக்கு மரண தண்டனையும், 51 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன.
17 Jun 2025 2:54 PM
தூத்துக்குடியில் இந்த ஆண்டு இதுவரை 54 பேர் குண்டர் சட்டத்தில் கைது
முத்தையாபுரம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
6 Jun 2025 1:04 PM
தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
3 Jun 2025 2:28 PM
தூத்துக்குடி: கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் தங்கராஜா(எ) ராஜா முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார்.
23 May 2025 12:13 PM
தூத்துக்குடி: கொலை வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
22 May 2025 5:38 AM
ராமநாதபுரம்: இளைஞர் கொலை வழக்கில் 4 பேருக்கு சிறை
இளைஞரை அடித்து கொலை செய்து கடலில் வீசிய சம்பவத்தில் 4 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
21 May 2025 3:57 PM
ஈரோடு இரட்டை கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
ஈரோடு இரட்டை கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
20 May 2025 3:03 PM
தூத்துக்குடி: கொலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு 4 பேர் கைது
தூத்துக்குடியில் நடந்த கெலை வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய ஆதாரங்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை வைத்து 4 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
13 May 2025 5:54 AM