தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: கொலை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

கயத்தாறு பகுதியில் இளைஞரை முன்விரோதம் காரணமாக கம்புலிங்கம்பட்டியைச் சேர்ந்த வாலிபர்கள் காரால் மோதியும், அரிவாளால் தாக்கியும் கொலை செய்தனர்.
29 April 2025 5:33 AM
கிருஷ்ணகிரி: கொலை வழக்கு குற்றவாளிகள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி: கொலை வழக்கு குற்றவாளிகள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி மாவட்டம், இருதாளம் ரயில்வே டிராக் அருகே தகாத உறவு காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்டார்.
26 April 2025 12:10 PM
ராமநாதபுரம்: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை

ராமநாதபுரம்: கொலை வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை

ராமநாதபுரத்தைச் சேர்ந்த முத்துக்குமார், தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடியைச் சேர்ந்த துரைப்பாண்டி குடிபோதையில் பீர் பாட்டிலால் தாக்கியதில் உயிரிழந்தார்.
26 April 2025 11:10 AM
தர்மபுரி: கொலை வழக்கில் கைதான மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

தர்மபுரி: கொலை வழக்கில் கைதான மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

தர்மபுரி மாவட்டம், பிச்சானூர் கிராமத்தில் மனைவி, கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
23 April 2025 11:34 AM
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
18 April 2025 12:47 PM
தூத்துக்குடி: தாய், மகள் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி: தாய், மகள் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் தாய், மகள் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
5 April 2025 11:33 AM
நெல்லை: 2011-ம் ஆண்டு கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை-நீதிபதி தீர்ப்பு

நெல்லை: 2011-ம் ஆண்டு கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை-நீதிபதி தீர்ப்பு

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 2011-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம் வழங்கி நீதிபதி பத்மநாபன் உத்தரவிட்டார்.
28 March 2025 9:55 AM
ஜாகீர் உசேன் கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

ஜாகீர் உசேன் கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
25 March 2025 9:03 AM
நெல்லை எஸ்.ஐ. கொலை வழக்கில் பிளஸ்-1 மாணவன் அதிரடி கைது: அதிர்ச்சி தரும் பின்னணி

நெல்லை எஸ்.ஐ. கொலை வழக்கில் பிளஸ்-1 மாணவன் அதிரடி கைது: அதிர்ச்சி தரும் பின்னணி

நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கில் பிளஸ்-1 மாணவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர்.
23 March 2025 1:44 AM
நெல்லை ஜாகீர் உசேன் கொலை வழக்கு: உதவி ஆணையர் சஸ்பெண்ட்

நெல்லை ஜாகீர் உசேன் கொலை வழக்கு: உதவி ஆணையர் சஸ்பெண்ட்

இந்த வழக்கில் நேற்று, காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.
20 March 2025 7:31 AM
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

போலீசாரை வெட்டிவிட்டு தப்பமுயன்ற முனீஸ்வரனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
6 March 2025 3:09 AM
கொலை வழக்கில் உதவியாளர் கைது: மராட்டிய மந்திரி ராஜினாமா

கொலை வழக்கில் உதவியாளர் கைது: மராட்டிய மந்திரி ராஜினாமா

கொலை வழக்கில் உதவியாளர் கைதான நிலையில் மராட்டிய மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
4 March 2025 11:45 AM