நம்பிக்கை மோசடி வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவானவர் கர்நாடகாவில் கைது

நம்பிக்கை மோசடி வழக்கில் 13 ஆண்டுகள் தலைமறைவானவர் கர்நாடகாவில் கைது

நாங்குநேரி பகுதியில் தனியார் கம்பெனி நடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த நபரிடம், மேனேஜராக பணிபுரிந்த உடுப்பியை சேர்ந்த ஒருவர் குற்றமுறு நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
3 Aug 2025 3:18 AM
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது

திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது

தாழையூத்து பகுதியில் கொலை முயற்சி, அடிதடி வழக்கில் ஈடுபட்ட ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
17 July 2025 5:25 PM
திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது

திருநெல்வேலியில் திருட்டு வழக்கில் தலைமறைவானவர் கைது

தாழையூத்து பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட கோவில்பட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
16 July 2025 10:05 PM
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

களக்காடு பகுதியில் கொலை முயற்சி, திருட்டு வழக்கில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
8 July 2025 1:58 PM
7 வெடிகுண்டு வழக்குகளில் 26 ஆண்டுக்கு மேல் தலைமறைவு: பயங்கரவாதிகள் 2 பேர் ஆந்திராவில் கைது

7 வெடிகுண்டு வழக்குகளில் 26 ஆண்டுக்கு மேல் தலைமறைவு: பயங்கரவாதிகள் 2 பேர் ஆந்திராவில் கைது

பயங்கரவாதச்செயல் புரிந்து தலைமறைவாக இருந்த நாகூர் அபுபக்கர்சித்திக், திருநெல்வேலி முகமதுஅலி ஆகிய 2 பேர் தனிப்படையினரால் ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.
1 July 2025 10:41 AM
தேவர்குளத்தில் பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவானவர் கைது

தேவர்குளத்தில் பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவானவர் கைது

தேவர்குளம் பகுதியில் ஒரு பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் தடியம்பட்டியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
27 Jun 2025 5:56 PM
திருநெல்வேலி: நகை மோசடி வழக்கில் தலைமறைவானவர் கைது

திருநெல்வேலி: நகை மோசடி வழக்கில் தலைமறைவானவர் கைது

திருநெல்வேலியில் நகை மோசடி செய்து, தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து நபருக்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
25 Jun 2025 6:04 PM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது

திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது

திருநெல்வேலியில் கொலை மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
20 Jun 2025 1:35 PM
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10.87 லட்சம் மோசடி: டெல்லியில் பெண் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10.87 லட்சம் மோசடி: டெல்லியில் பெண் கைது

பண மோசடி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 9:40 AM
திருநெல்வேலியில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது

திருநெல்வேலியில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது

சுத்தமல்லி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
18 Jun 2025 10:58 AM
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது

வீரவநல்லூர் பகுதியில் அடிதடி, கொலை போன்ற வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தார்.
17 Jun 2025 2:18 PM
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது

பாப்பாக்குடி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு வழக்கில் ஈடுபட்ட நபர், கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.
12 Jun 2025 3:27 AM