திருநெல்வேலி: விபத்து வழக்கில் தலைமறைவானவர் கைது

தாழையூத்து பகுதியில் நடந்த விபத்து வழக்கில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஈடுபட்ட சென்னை, கல்பாக்கத்தை சேர்ந்த முகமதுஇப்ராஹிம் (வயது 38) கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு 2 மாதங்கள் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேற்சொன்ன நபரை தாழையூத்து போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





