
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலியில் கொலை மற்றும் அடிதடி வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
20 Jun 2025 1:35 PM
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10.87 லட்சம் மோசடி: டெல்லியில் பெண் கைது
பண மோசடி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
19 Jun 2025 9:40 AM
திருநெல்வேலியில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
சுத்தமல்லி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி போன்ற வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
18 Jun 2025 10:58 AM
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
வீரவநல்லூர் பகுதியில் அடிதடி, கொலை போன்ற வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்தார்.
17 Jun 2025 2:18 PM
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது
பாப்பாக்குடி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு வழக்கில் ஈடுபட்ட நபர், கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.
12 Jun 2025 3:27 AM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
நாங்குநேரி பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.
11 Jun 2025 2:27 AM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட மேலச்செவலை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.
7 Jun 2025 4:21 PM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானவர் கைது
பணகுடி பகுதியில் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய நபர் ஜாமீனில் வெளியே வந்த பிறகு 2 மாதங்கள் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
6 Jun 2025 1:55 PM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலியில் அடிதடி வழக்கில் தொடர்புடைய வாலிபர் ஜாமினில் வெளியே வந்த பிறகு ஒரு மாதமாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.
5 Jun 2025 4:17 PM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவான வாலிபர் கைது
திருநெல்வேலியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதங்களாக ஆஜராகாமல் ஒரு வாலிபர் தலைமறைவாக இருந்து வந்தார்.
4 Jun 2025 11:22 AM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
தேவர்குளம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தேவர்குளத்தை சேர்ந்த சின்னத்துரை கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார்.
30 May 2025 12:20 PM
திருநெல்வேலி: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
திருநெல்வேலியில் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 3 மாதமாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த நபருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
25 May 2025 8:19 AM