100 அடிக்கு உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்

100 அடிக்கு உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்

திருச்செந்தூரில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அதிக தூரத்திற்கு கடல் உள்வாங்குவது வழக்கம்.
10 July 2025 6:23 PM IST
திருப்பதி போன்று திருச்செந்தூர், பழனி, திருவண்ணாமலை கோவில்களில் விரைவில் பிரேக் தரிசனம்

திருப்பதி போன்று திருச்செந்தூர், பழனி, திருவண்ணாமலை கோவில்களில் விரைவில் பிரேக் தரிசனம்

பிரேக் தரிசனம் செய்பவர்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் பிரசாதம், ஆரத்தி, தீர்த்தம் போன்ற கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்.
10 July 2025 1:48 PM IST
மகா கும்பாபிஷேகம் நிறைவடைந்த நிலையில் திருச்செந்தூர் கடலில் ஏற்பட்ட மாற்றம்

மகா கும்பாபிஷேகம் நிறைவடைந்த நிலையில் திருச்செந்தூர் கடலில் ஏற்பட்ட மாற்றம்

திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக காட்சியை கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.
10 July 2025 10:36 AM IST
திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை - அமைச்சர் சேகர்பாபு தகவல்

'திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை' - அமைச்சர் சேகர்பாபு தகவல்

கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
7 July 2025 3:03 PM IST
திருச்செந்தூர் கோவிலில்  2 மணி முதல் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

திருச்செந்தூர் கோவிலில் 2 மணி முதல் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி

முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்துாரில் இன்று காலை 6 30 மணியளவில் மஹாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
7 July 2025 2:21 PM IST
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்

காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
7 July 2025 4:15 AM IST
நள்ளிரவில் மின்விளக்குகளால் ஜொலிஜொலிக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில்

நள்ளிரவில் மின்விளக்குகளால் ஜொலிஜொலிக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில்

மகா கும்பாபிஷேக விழாவையொட்டி திருச்செந்தூர் நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
6 July 2025 10:45 PM IST
மகா கும்பாபிஷேகம்: திருச்செந்தூரில்  குவியும் பக்தர்கள்

மகா கும்பாபிஷேகம்: திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்

அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
6 July 2025 5:52 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், மினிலாரி பறிமுதல்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், மினிலாரி பறிமுதல்

கோட்டைமலை காட்டுப்பகுதியில் கொம்புத்துறை கடற்கரைக்கு செல்லும் வழியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
6 July 2025 2:25 PM IST
திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்புகள்

திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்புகள்

'குரு தலம்' என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் முருகன் கோவில் முக்கிய பரிகார தலமாக விளங்குகிறது.
6 July 2025 12:05 PM IST
திருச்செந்தூரில் நாளை மகா கும்பாபிஷேக விழா

திருச்செந்தூரில் நாளை மகா கும்பாபிஷேக விழா

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.
6 July 2025 6:09 AM IST
திருச்செந்தூரில் 360 டிகிரி கேமரா, ஜிபிஎஸ் பொருத்திய வாகனங்கள்: தமிழக கூடுதல் டிஜிபி தொடங்கி வைத்தார்

திருச்செந்தூரில் 360 டிகிரி கேமரா, ஜிபிஎஸ் பொருத்திய வாகனங்கள்: தமிழக கூடுதல் டிஜிபி தொடங்கி வைத்தார்

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 360 டிகிரி கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட காவல்துறை வாகனங்ககள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 July 2025 8:17 PM IST