
100 அடிக்கு உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்
திருச்செந்தூரில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அதிக தூரத்திற்கு கடல் உள்வாங்குவது வழக்கம்.
10 July 2025 6:23 PM IST
திருப்பதி போன்று திருச்செந்தூர், பழனி, திருவண்ணாமலை கோவில்களில் விரைவில் பிரேக் தரிசனம்
பிரேக் தரிசனம் செய்பவர்களுக்கு சிறப்பு தரிசனத்துடன் பிரசாதம், ஆரத்தி, தீர்த்தம் போன்ற கூடுதல் சலுகைகள் வழங்கப்படும்.
10 July 2025 1:48 PM IST
மகா கும்பாபிஷேகம் நிறைவடைந்த நிலையில் திருச்செந்தூர் கடலில் ஏற்பட்ட மாற்றம்
திருச்செந்தூர் மகா கும்பாபிஷேக காட்சியை கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.
10 July 2025 10:36 AM IST
'திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை' - அமைச்சர் சேகர்பாபு தகவல்
கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
7 July 2025 3:03 PM IST
திருச்செந்தூர் கோவிலில் 2 மணி முதல் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்துாரில் இன்று காலை 6 30 மணியளவில் மஹாகும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
7 July 2025 2:21 PM IST
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்
காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
7 July 2025 4:15 AM IST
நள்ளிரவில் மின்விளக்குகளால் ஜொலிஜொலிக்கும் திருச்செந்தூர் முருகன் கோவில்
மகா கும்பாபிஷேக விழாவையொட்டி திருச்செந்தூர் நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
6 July 2025 10:45 PM IST
மகா கும்பாபிஷேகம்: திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.
6 July 2025 5:52 PM IST
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள், மினிலாரி பறிமுதல்
கோட்டைமலை காட்டுப்பகுதியில் கொம்புத்துறை கடற்கரைக்கு செல்லும் வழியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
6 July 2025 2:25 PM IST
திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்புகள்
'குரு தலம்' என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் முருகன் கோவில் முக்கிய பரிகார தலமாக விளங்குகிறது.
6 July 2025 12:05 PM IST
திருச்செந்தூரில் நாளை மகா கும்பாபிஷேக விழா
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.
6 July 2025 6:09 AM IST
திருச்செந்தூரில் 360 டிகிரி கேமரா, ஜிபிஎஸ் பொருத்திய வாகனங்கள்: தமிழக கூடுதல் டிஜிபி தொடங்கி வைத்தார்
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 360 டிகிரி கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட காவல்துறை வாகனங்ககள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 July 2025 8:17 PM IST