திருநெல்வேலி: பாலியல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி: பாலியல் வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர், பாலியல் குற்ற வழக்கில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
12 Aug 2025 11:08 AM
திருநெல்வேலி: தங்க செயின் வழிப்பறி செய்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி: தங்க செயின் வழிப்பறி செய்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலி மாவட்டம், கே.டி.சி.நகர் அருகே ஒரு பெண்ணிடம் வாலிபர் ஒருவர் தங்கச் செயினை வழிப்பறி செய்தார்.
12 Aug 2025 11:02 AM
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி மற்றும் புதிய பேருந்து நிலையம் துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
12 Aug 2025 10:55 AM
கவின் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தைக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்

கவின் கொலை வழக்கு: சுர்ஜித்தின் தந்தைக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்

2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
11 Aug 2025 2:44 PM
பாளையில் நீர்நிலைகளில் மண் அள்ள முழு தடை விதிக்க கோரிக்கை

பாளையில் நீர்நிலைகளில் மண் அள்ள முழு தடை விதிக்க கோரிக்கை

பாளையங்கோட்டையில் நீர்நிலைகளில் கடந்த 5 ஆண்டுகளில் விவசாயத்திற்கு வண்டல் மண் எடுப்பதாக அனுமதி பெற்று செம்மண் அள்ளி மனைகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.
10 Aug 2025 8:04 AM
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை

திசையன்விளை, கோட்டைகருங்குளம் துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
10 Aug 2025 2:45 AM
திருநெல்வேலியில் பட்டறைகளில் 9 அரிவாள்கள் பறிமுதல்: 3 பேர் மீது காவல்துறை நடவடிக்கை

திருநெல்வேலியில் பட்டறைகளில் 9 அரிவாள்கள் பறிமுதல்: 3 பேர் மீது காவல்துறை நடவடிக்கை

நெல்லையில் சட்டவிரோதமாக ஆயுதங்களை தயார் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10 Aug 2025 2:23 AM
திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

திருநெல்வேலியில் 1 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

திருநெல்வேலியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
10 Aug 2025 1:33 AM
நெல்லையில் வாலிபர் சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றம்: 4 பேர் கைது

நெல்லையில் வாலிபர் சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றம்: 4 பேர் கைது

ராதாபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 2 பேரை காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, வழியிலேயே ஒருவர் உயிரிழந்தார்.
8 Aug 2025 7:09 AM
திருநெல்வேலியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

திருநெல்வேலியில் பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டு பெண் என்றும் பாராமல் அசிங்கமாக பேசி அவருக்கு மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்.
8 Aug 2025 2:21 AM
நெல்லையில் திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையில் திருட்டு வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலியில் ராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் திருட்டு மற்றும் நகை பறித்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
8 Aug 2025 2:02 AM
நெல்லையில் தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி விற்பனை: கலெக்டர் சுகுமார் தொடங்கி வைத்தார்

நெல்லையில் தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி விற்பனை: கலெக்டர் சுகுமார் தொடங்கி வைத்தார்

நெலலையில் 75 வயதைக் கடந்தும் நெசவுத் தொழில் செய்து வரும் 3 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மாவட்ட கலெக்டர் சுகுமார் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
7 Aug 2025 8:35 AM