
நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: மாயமான மீனவரை தேட துரித நடவடிக்கை- எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
நடுக்கடலில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மாயமான ராமேஸ்வரம் மீனவரை தேடும் விவகாரத்தில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
21 Jun 2025 10:07 AM
தூத்துக்குடியில் 110 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்து அழிப்பு: உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை
தூத்துக்குடி மாநகரில் ஒரு வீட்டினை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் ஆய்வு செய்தபோது அங்கு உணவு பாதுகாப்பு உரிமமின்றி மாடு வதைசெய்து, மாட்டிறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
3 May 2025 6:05 AM
வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை.. பேரிடர் துறை கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
28 July 2024 12:17 PM
தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - துரை வைகோ வலியுறுத்தல்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
23 Jun 2024 5:39 PM
குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பான்: நடவடிக்கை எடுத்த தமிழக அரசு
மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை வெளியிட்ட யூடியூபர் இர்பான் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
21 May 2024 8:44 PM
உணவுப் பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்தால் நடவடிக்கை - தமிழக அரசு எச்சரிக்கை
உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
25 April 2024 4:18 PM
எங்கள் பாடப்புத்தகங்களை அனுமதியின்றி அச்சிட்டால் நடவடிக்கை - என்.சி.இ.ஆர்.டி. எச்சரிக்கை
பதிப்புரிமை சட்டத்தை மீறும்வகையில் எங்கள் பாடப்புத்தகங்களை அனுமதியின்றி அச்சிட்டு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று என்.சி.இ.ஆர்.டி. எச்சரிக்கை விடுத்துள்ளது.
8 April 2024 9:57 PM
உணவு பொருட்களின் விலைகள் உயராமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் - பியூஸ் கோயல் தகவல்
குடும்ப பட்ஜெட்டில் எந்த அழுத்தமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மோடி அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரி பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
9 March 2024 11:47 PM
டெல்லி விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீச்சு
மத்திய அரசைக் கண்டித்து டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
13 Feb 2024 7:18 AM
இன்று டெல்லிக்கு படையெடுக்கும் விவசாயிகள்: கைது நடவடிக்கையை தொடங்கிய போலீசார்
விவசாயிகளுடன் மத்திய மந்திரிகள் நேற்று சுமார் 6 மணி நேரம் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
13 Feb 2024 2:10 AM
ஆம்னி பஸ்களுக்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்றால் குற்றவியல் நடவடிக்கை
விதிகளுக்கு புறம்பாக இடைத்தரகர்கள் பொதுமக்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன.
28 Jan 2024 4:07 PM
கண்காணிப்பு கேமரா பொருத்தாத மருந்தகங்கள் மீது நடவடிக்கை
கண்காணிப்பு கேமரா பொருத்தாத மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 Oct 2023 6:20 PM