நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்

நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதம்

விளாத்திகுளத்தில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிந்து வருமாறு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
13 Dec 2025 6:51 AM IST
விவசாய நிலங்களில் மான், காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: 300 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்

விவசாய நிலங்களில் மான், காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: 300 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்

கயத்தாறு பகுதியில் விவசாய நிலங்களில் மான், காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Dec 2025 9:39 PM IST
தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடியில் தெரு நாய்கள் கடித்து மக்கள் பாதிப்பு: மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடி மாநகர பகுதியில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
10 Dec 2025 6:15 PM IST
செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை: பொதுமக்கள் கோரிக்கை

செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை: பொதுமக்கள் கோரிக்கை

செய்துங்கநல்லூர் ரெயில் நிலையத்தில் நடந்துவரும் நடைமேடை விரிவாக்கப்பணி, மேம்பாலம் அமைக்கும் பணியை மதுரை ரெயில்வே உதவி கோட்ட மேலாளர் நாகேஸ்வரராவ் ஆய்வு செய்தார்.
7 Dec 2025 7:09 AM IST
தமிழக மீனவர்கள் கைது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் கைது: இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினர் மனிதாபிமானமற்ற முறையில் சட்டவிரோதமாக தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
12 Nov 2025 4:15 PM IST
திருநெல்வேலி: 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி கைது

திருநெல்வேலி: 4 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கொலை வழக்கு குற்றவாளி கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் நிலுவையில் இருந்து வரும் பிடிவாரண்டுகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
2 Nov 2025 12:40 PM IST
தூத்துக்குடியில் தாமிரபரணி வடிகாலை சுத்தம் செய்திட நடவடிக்கை எடுப்போம்: கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா தகவல்

தூத்துக்குடியில் தாமிரபரணி வடிகாலை சுத்தம் செய்திட நடவடிக்கை எடுப்போம்: கூடுதல் கலெக்டர் ஐஸ்வர்யா தகவல்

தாமிரபரணி ஆற்றில் முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணியை கடந்த 2024-ம் ஆண்டு கலியாவூர் மருதூர் அணையில் கனிமொழி எம்.பி. துவக்கி வைத்தார்.
29 Oct 2025 12:37 PM IST
அரியலூர்: சித்தேரி வரத்து வாய்க்காலில் தேங்கிய அமலை செடிகள் அகற்றம்

அரியலூர்: சித்தேரி வரத்து வாய்க்காலில் தேங்கிய அமலை செடிகள் அகற்றம்

அரியலூர் நகரில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றாக சித்தேரி திகழ்ந்து வருகிறது.
29 Oct 2025 10:28 AM IST
தூத்துக்குடியில் உரிமமின்றி பட்டாசு விற்றால் சட்ட நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

தூத்துக்குடியில் உரிமமின்றி பட்டாசு விற்றால் சட்ட நடவடிக்கை: எஸ்.பி. எச்சரிக்கை

தூத்துக்குடியில் 2 நாட்களில் மது அருந்தி பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல், சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக மொத்தம் 34 வழக்குகள் பதிவு செய்து 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 Oct 2025 8:26 AM IST
தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்களை வாங்க நடவடிக்கை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

தண்ணீரிலும் தரையிலும் பயணிக்கும் பேரிடர் வாகனங்களை வாங்க நடவடிக்கை: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்

பேரிடர் மீட்பு பணிகளுக்காக கடந்த ஆண்டில் ரூ.193.93 கோடியில் மீட்பு உபகரணம், கனரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
15 Oct 2025 11:53 AM IST
தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த 2 நாட்களில் மட்டும் 47 தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை 5 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
9 Oct 2025 5:34 PM IST
தூத்துக்குடி: கோவில் வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள்- மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடி: கோவில் வளாகத்தில் சுற்றித் திரியும் நாய்கள்- மாநகராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தூத்துக்குடியில் கோவில் வளாகத்தில் அதிகப்படியாக சுற்றித் திரியும் தெரு நாய்களால் பக்தர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையூறாக உள்ளது.
26 Sept 2025 9:48 PM IST