அஜித்குமார் மரணம்; 4-வது நாளாக காவல் நிலையத்தில் விசாரணையை தொடங்கினார் நீதிபதி

அஜித்குமார் மரணம்; 4-வது நாளாக காவல் நிலையத்தில் விசாரணையை தொடங்கினார் நீதிபதி

3 நாட்களாக வழக்கு தொடர்பாக பெறப்பட்ட ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
5 July 2025 3:24 AM
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: 2-வது நாளாக நீதிபதி விசாரணை

திருப்புவனம் இளைஞர் மரண வழக்கு: 2-வது நாளாக நீதிபதி விசாரணை

அஜித்குமார் தரப்பு வக்கீல்களில் ஒருவரான கணேஷ்குமாரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார்.
3 July 2025 4:27 AM
திருப்புவனம் இளைஞர் மரணம்: ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு

திருப்புவனம் இளைஞர் மரணம்: ஆவணங்கள் நீதிபதியிடம் ஒப்படைப்பு

திருப்புவனம் இளைஞர் வழக்கை சிபிஐக்கு மாற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
2 July 2025 7:10 AM
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்க வேண்டும்.. விசாரணை குழு பரிந்துரை

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்க வேண்டும்.. விசாரணை குழு பரிந்துரை

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்க வேண்டும் என்று 3 நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது.
19 Jun 2025 9:55 PM
நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்: ஜெகதீப் தன்கர் சாடல்

நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்: ஜெகதீப் தன்கர் சாடல்

டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரத்தில் ஏற்கனவே விசாரணை தொடங்கியிருக்க வேண்டும் என்று துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
19 May 2025 6:59 PM
ஜனநாயகத்தின் 3 தூண்களும் சமம்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கவாய்

ஜனநாயகத்தின் 3 தூண்களும் சமம்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கவாய்

நெறிமுறைகள் விசயத்தில், வீண் ஆர்ப்பாட்டம் எதுவும் செய்யவில்லை என கூறிய கவாய், உண்மையை தெளிவுப்படுத்தினேன் என கூறியுள்ளார்.
18 May 2025 3:27 PM
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
14 May 2025 7:39 PM
வீட்டில் கோடிக்கணக்கில் பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு சிக்கல்

வீட்டில் கோடிக்கணக்கில் பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு சிக்கல்

3 நீதிபதிகள் விசாரணையில், நீதிபதி வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது
9 May 2025 3:02 AM
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 77 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
28 April 2025 1:55 PM
கோர்ட்டின் நேரம் வீணடிக்கப்படுகிறது - சென்னை ஐகோர்ட்டு வேதனை

கோர்ட்டின் நேரம் வீணடிக்கப்படுகிறது - சென்னை ஐகோர்ட்டு வேதனை

கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத அரசு அதிகாரி மீது எந்த கருணையும் காட்ட முடியாது என்று நீதிபதி கூறினார்.
28 April 2025 1:09 PM
நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்; ஏன் எப்.ஐ.ஆர். பதிவு இல்லை? துணை ஜனாதிபதி கேள்வி

நீதிபதி வீட்டில் பணம் சிக்கிய விவகாரம்; ஏன் எப்.ஐ.ஆர். பதிவு இல்லை? துணை ஜனாதிபதி கேள்வி

சட்டத்தின் விதியை மட்டுமே ஒருவர் செயல்படுத்த வேண்டும். அதற்கு அனுமதி எதுவும் தேவையில்லை என துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.
17 April 2025 4:34 PM
வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணம்; சர்ச்சையில் சிக்கிய யஷ்வந்த் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்பு

வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணம்; சர்ச்சையில் சிக்கிய யஷ்வந்த் அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்பு

டெல்லியில் இருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட யஷ்வந்த் வர்மா அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக பதவியேற்றார்.
5 April 2025 10:59 AM