
தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால் நீதித்துறைக்கு மிரட்டலா..? அண்ணாமலை கேள்வி
இந்தியா கூட்டணி, வாக்கு வங்கி அரசியல் செய்வதாக அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
9 Dec 2025 2:43 PM IST
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானக் கடிதம்: சபாநாயகரிடம் வழங்கிய கனிமொழி எம்.பி.
நீதிபதியை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானக் கடிதத்தை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
9 Dec 2025 2:15 PM IST
நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மனு
மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மான நோட்டீசை மக்களவை சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
9 Dec 2025 10:59 AM IST
நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ மகன்: எச்சரித்து அனுப்பிய போலீசார்
நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக, சர்ச்சைக்குரிய வகையில் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Dec 2025 6:57 AM IST
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்றே தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு
உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
4 Dec 2025 5:59 PM IST
திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
4 Dec 2025 1:32 PM IST
நீதிபதி மீது காலணி வீச முயன்ற ரவுடி கருக்கா வினோத்
சுதாரித்துக்கொண்ட போலீசார் கருக்கா வினோத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
13 Nov 2025 8:13 PM IST
நெல்லையில் நீதிபதியை நோக்கி காலணி வீச்சு - பரபரப்பு
திருட்டு வழக்கின் விசாரணையை வேறு தேதிக்கு மாற்றியதால் கோபம் அடைந்த கைதி, நீதிபதி மீது காலணியை வீசியதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
7 Oct 2025 9:26 PM IST
வழக்கின்போது கூகுளில் தகவல் தேடிய வழக்கறிஞரின் செல்போனை பறிக்க நீதிபதி உத்தரவு
வழக்கறிஞர்கள் ஒரு வழக்கிற்காக வாதாடும்போது செல்போனை பயன்படுத்துவது மரியாதையற்ற மற்றும் தொழில் முறையற்ற செயலாகும் என்று நீதிபதி கூறினார்.
5 Oct 2025 9:31 PM IST
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
19 Sept 2025 4:39 AM IST
சென்னை ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதிகளாக செந்தில்குமார், அருள்முருகனை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
சென்னை ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதிகளாக செந்தில்குமார், அருள்முருகனை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
17 Sept 2025 1:22 AM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் மொத்தம் 4 ஆயிரத்து 260 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 3 ஆயிரத்து 386 வழக்குகளுக்கு தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.
14 Sept 2025 4:05 PM IST




