திருநெல்வேலியில் 2025-ல் போக்சோ வழக்குகளில் 289 பேர் கைது

திருநெல்வேலியில் 2025-ல் போக்சோ வழக்குகளில் 289 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் 28 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த வழக்கானது சென்ற ஆண்டில் பதிவான 35 வழக்குகளுடன் ஒப்பிடும்போது 20 விழுக்காடு குறைவானதாகும்.
1 Jan 2026 9:48 PM IST
தமிழ்நாட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 12.34 லட்சம் பேர் பயன் பெற்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாட்டில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 12.34 லட்சம் பேர் பயன் பெற்றனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை கண்ணகி நகரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமினை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
27 Dec 2025 1:30 PM IST
கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிசம்பர் 29ல் தொடக்கம்: நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் தகவல்

கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிசம்பர் 29ல் தொடக்கம்: நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் தகவல்

நெல்லை, தூத்துக்குடியில் இலவசமாக கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி டிசம்பர் 29ம் தேதி தொடங்கி 30 நாட்கள் நடைபெற உள்ளது என அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
27 Dec 2025 8:21 AM IST
நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ குற்றவாளிகள் 29 பேருக்கு தண்டனை

நெல்லையில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ குற்றவாளிகள் 29 பேருக்கு தண்டனை

நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் தொடர்புடைய 26 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
26 Dec 2025 9:33 PM IST
கிறிஸ்துமஸ், புத்தாண்டு: கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்- எஸ்.பி. தகவல்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு: கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்- எஸ்.பி. தகவல்

மக்கள் கூடும் கடற்கரை போன்ற பொது இடங்கள், தனியார் விடுதிகள் போன்றவைகளில் இசை நிகழ்சிகள் முறையான அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும் என கன்னியாகுமரி எஸ்.பி. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
24 Dec 2025 5:00 PM IST
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை

குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை

குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் பாரதிய நியாய சங்ஹிதா பிரிவு 105(2)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
20 Dec 2025 2:26 AM IST
தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நாள் மாற்றம்: கலெக்டர்கள் தகவல்

தூத்துக்குடி, கன்னியாகுமரியில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நாள் மாற்றம்: கலெக்டர்கள் தகவல்

தூத்துக்குடி, கன்னியாகுமரியில் டிசம்பர் 13, 14ம் தேதிகளில் நடைபெற இருந்த மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நிர்வாக காரணங்களால் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் நடைபெற உள்ளது.
18 Dec 2025 8:36 PM IST
நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் சுகுமார் அறிவிப்பு

நெல்லையில் 26ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: கலெக்டர் சுகுமார் அறிவிப்பு

நெல்லையில் 26ம் தேதி நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
18 Dec 2025 6:39 PM IST
டிசம்பர் 19ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

டிசம்பர் 19ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்: தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்

தூத்துக்குடியில் நடைபெறும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் தங்களது குறைகளை மனுவாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேரில் அளித்திடலாம்.
17 Dec 2025 11:18 PM IST
தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,230 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,230 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னையில் தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடந்தது.
17 Dec 2025 7:47 PM IST
தூத்துக்குடி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தூத்துக்குடி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தூத்துக்குடியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பகுதிகளில் ‌வரும் மின்சார பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
16 Dec 2025 4:42 PM IST
சென்னை மாநகராட்சி இணையதளம் இன்றும், நாளையும் செயல்படாது

சென்னை மாநகராட்சி இணையதளம் இன்றும், நாளையும் செயல்படாது

சென்னை மாநகராட்சி இணையதளம் தொடர்பான பராமரிப்பு பணிகள் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.
13 Dec 2025 10:00 AM IST