
ஜெயலலிதாவின் பொருட்களை ஒப்படைக்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
பறிமுதல் செய்த பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
29 Jan 2025 3:51 PM IST
தூத்துக்குடி, விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
தூத்துக்குடி, விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
3 March 2025 7:38 PM IST
ஆளும்கட்சியினருக்கு ஏற்ப லஞ்ச ஒழிப்பு துறை பச்சோந்தியாக மாறி விட்டது - ஐகோர்ட்டு கடும் கண்டனம்
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணையில் லஞ்ச ஒழிப்புத்துறை சுதந்திரமாக செயல்படாமல், ஆட்சியாளர்களுக்கு ஏற்ப நிறம் மாறும் பச்சோந்தியாக செயல்படுகின்றனர் என்று சென்னை ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.
1 Sept 2023 2:46 AM IST
ஜெயலலிதாவின் பொருட்கள் நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டது - லஞ்ச ஒழிப்பு துறை பதில்
ஜெயலலிதா சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையிலான பொருட்கள் அவரது நாமினியிடம் ஒப்படைக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளித்துள்ளது.
14 July 2023 12:41 PM IST
எடப்பாடி பழனிசாமியிடம் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுமதி
11 மருத்துவக்கல்லூரிகளை கட்டியதில் முறைகேடு நடந் ததாக எழுந்த புகாரில் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
9 April 2023 12:18 AM IST
எடப்பாடி பழனிசாமியின் நண்பர் கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வு
முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய நண்பர் கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு செய்தனர்.
28 Oct 2022 3:24 PM IST