சொத்துவரி செலுத்தாதவர்களின் கட்டிடங்கள் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சொத்துவரி செலுத்தாதவர்களின் கட்டிடங்கள் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சொத்துவரி செலுத்தாத உரிமையாளர்களின் கட்டிடங்களின் முன்பு 'சொத்துவரி செலுத்தவில்லை' என்ற அறிப்பு பலகைகள் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 March 2023 8:13 AM GMT
துருக்கி, சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம்: தரமற்ற கட்டிடங்கள் தொடர்பாக 113 பேருக்கு பிடிவாரண்டு

துருக்கி, சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம்: தரமற்ற கட்டிடங்கள் தொடர்பாக 113 பேருக்கு பிடிவாரண்டு

நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களின் கட்டுமானங்கள் தொடர்பாக கட்டிட ஒப்பந்ததாரர்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
12 Feb 2023 8:56 PM GMT
கட்டிடங்களில் நீர்க்கசிவு பராமரிப்பு முறைகள்

கட்டிடங்களில் நீர்க்கசிவு பராமரிப்பு முறைகள்

கட்டிடங்களில் நீர் கசிவினால் கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை குறைந்து விடுகிறது. அதன் ஆயுட்காலமும் பாதிப்படைகிறது. எனவே நீர் கசிவினால் கூரைகளிலும்...
5 Feb 2023 4:09 AM GMT
சென்னை விமான நிலையத்தில் 2-வது ஓடுபாதைக்கு இடையூறாக உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் - ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு

சென்னை விமான நிலையத்தில் 2-வது ஓடுபாதைக்கு இடையூறாக உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் - ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு

சென்னை விமான நிலையத்தில் 2-வது ஓடுபாதைக்கு இடையூறாக உள்ள கட்டிடங்களை அகற்ற வேண்டும் என ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
21 Aug 2022 12:02 PM GMT