
பெண் நிருபர் சவும்யா விஸ்வநாதன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை
5-வது குற்றவாளியான அஜய் சேத்திக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.7.25 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
26 Nov 2023 12:17 AM GMT
தீபாவளியின்போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 568 வழக்குகள் பதிவு
தீபாவளியின்போது விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த காரணத்திற்காக மாநிலம் முழுவதும் 2,206 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
13 Nov 2023 6:16 PM GMT
முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கு டிசம்பர் 4-ந்தேதிக்கு தள்ளிவைப்பு
தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது
6 Nov 2023 7:42 PM GMT
நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ்..!
எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
2 Nov 2023 7:38 AM GMT
ஆவடி அருகே வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது
ஆவடி அருகே வாலிபர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
26 Oct 2023 7:08 AM GMT
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மகனுக்கு உடந்தையாக இருந்த தந்தைக்கு 31 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் மகனுக்கு உடந்தையாக செயல்பட்ட தந்தைக்கு 31 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் மகிளா கோர்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்தது.
26 Oct 2023 6:26 AM GMT
ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
போடியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
25 Oct 2023 9:15 PM GMT
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
25 Oct 2023 7:25 PM GMT
பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
தா.பழூர் அருகே பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
25 Oct 2023 6:30 PM GMT
ஜவுளி வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
ஜவுளி வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
25 Oct 2023 6:04 PM GMT
புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு
புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
25 Oct 2023 6:00 PM GMT
அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு
சிதம்பரத்தில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Oct 2023 7:37 PM GMT