
குஜராத்தில் ரசாயன தாக்குதலுக்கு முயன்ற 3 பயங்கரவாதிகள் கைது
குஜராத் போலீசாரின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்குள்ள காந்திநகர் மாவட்டத்தின் அடாலஜ் பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
10 Nov 2025 5:33 AM IST
மண்டபம் கடற்கரையில் கரை ஒதுங்கிய ரசாயன பொருள் - அகற்றும் பணி மும்முரம்
மண்டபம், தனுஷ்கோடி கடற்கரையில் சிறிய பாசி போன்ற வெண்ணிற ரசாயன பொருள் 2-வது நாளாக நேற்றும் கரை ஒதுங்கியது.
10 Jun 2025 9:54 PM IST
கடலூர்: சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன நீர் டேங்கர் வெடித்து விபத்து
20-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
15 May 2025 8:16 AM IST
தொழிலாளர்கள் 2 பேர் சாவு எதிரொலி:ரசாயன மருந்து தெளிப்பு குறித்து பயிற்சி:விவசாயிகள் வலியுறுத்தல்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ரசாயன மருந்து தெளிப்பு குறித்து தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
10 Oct 2023 12:15 AM IST
ரசாயனம் கலந்ததாக புகார்: 3 விநாயகர் சிலை குடோன்களுக்கு 'சீல்'
ரசாயனம் கலந்து விநாயகர் சிலைகள் தயாரிப்பதாக வந்த புகாரையடுத்து கரூரில் 3 குடோன்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
15 Sept 2023 12:11 AM IST
பெங்களூருவில் ரசாயன கலவையால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை: மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தகவல்
பெங்களூருவில் ரசாயன கலவைகளால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியுள்ளார்.
2 Sept 2023 4:49 AM IST
ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில்ரசாயனம் கலப்பால் நுரையாக செல்லும் கழிவுநீர்விவசாயிகள் கவலை
ஓசூர்:ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரசாயனம் கலப்பால் வெள்ளை நுரையாக செல்லும் கழிவுநீரால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கெலவரப்பள்ளி அணைகிருஷ்ணகிரி...
8 April 2023 12:30 AM IST
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
30 Jun 2022 7:54 AM IST
திருச்சி: 1200 கிலோ ரசாயனம் தடவிய மாம்பழங்கள் பறிமுதல்..!
திருச்சியில் 1200 கிலோ ரசாயனம் தடவிய மாம்பழங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குப்பை கிடங்கிற்கு கொண்டுபோய் அழித்தனர்.
25 May 2022 1:34 PM IST




