தொழிலாளர்கள் 2 பேர் சாவு எதிரொலி:ரசாயன மருந்து தெளிப்பு குறித்து பயிற்சி:விவசாயிகள் வலியுறுத்தல்

தொழிலாளர்கள் 2 பேர் சாவு எதிரொலி:ரசாயன மருந்து தெளிப்பு குறித்து பயிற்சி:விவசாயிகள் வலியுறுத்தல்

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் ரசாயன மருந்து தெளிப்பு குறித்து தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.
9 Oct 2023 6:45 PM GMT
ரசாயனம் கலந்ததாக புகார்: 3 விநாயகர் சிலை குடோன்களுக்கு சீல்

ரசாயனம் கலந்ததாக புகார்: 3 விநாயகர் சிலை குடோன்களுக்கு 'சீல்'

ரசாயனம் கலந்து விநாயகர் சிலைகள் தயாரிப்பதாக வந்த புகாரையடுத்து கரூரில் 3 குடோன்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
14 Sep 2023 6:41 PM GMT
பெங்களூருவில் ரசாயன கலவையால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை: மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தகவல்

பெங்களூருவில் ரசாயன கலவையால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை: மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தகவல்

பெங்களூருவில் ரசாயன கலவைகளால் உருவாக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியுள்ளார்.
1 Sep 2023 11:19 PM GMT
ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில்ரசாயனம் கலப்பால் நுரையாக செல்லும் கழிவுநீர்விவசாயிகள் கவலை

ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில்ரசாயனம் கலப்பால் நுரையாக செல்லும் கழிவுநீர்விவசாயிகள் கவலை

ஓசூர்:ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் ரசாயனம் கலப்பால் வெள்ளை நுரையாக செல்லும் கழிவுநீரால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கெலவரப்பள்ளி அணைகிருஷ்ணகிரி...
7 April 2023 7:00 PM GMT
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்

கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்கள் பறிமுதல்

கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 7 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
30 Jun 2022 2:24 AM GMT
திருச்சி: 1200 கிலோ ரசாயனம் தடவிய மாம்பழங்கள் பறிமுதல்..!

திருச்சி: 1200 கிலோ ரசாயனம் தடவிய மாம்பழங்கள் பறிமுதல்..!

திருச்சியில் 1200 கிலோ ரசாயனம் தடவிய மாம்பழங்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குப்பை கிடங்கிற்கு கொண்டுபோய் அழித்தனர்.
25 May 2022 8:04 AM GMT