
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
திருவாரூரில் தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
26 Oct 2023 12:45 AM IST
இளமையாக வாழ உதவும் தேங்காய்ப் பூ
தேங்காய் முற்றிய நிலையில் துளிர்விட ஆரம்பிக்கும் சமயத்தில் உருவாகும் இது தேங்காய் ஆப்பிள் என்றும் அழைக்கப்படுகிறது.
19 Oct 2023 9:08 PM IST
தென்னை மரம் விழுந்து கல்லூரி மாணவி பலி
தென்னை மரம் விழுந்து கல்லூரி மாணவி பாிதாபமாக இறந்தார்.
2 Oct 2023 12:30 AM IST
தென்னை மரத்தை உரசியபடி செல்லும் மின்கம்பி
சீர்காழி அருகே துறையூர் பகுதியில் தென்னை மரத்தை உரசியபடி செல்லும் மின்கம்பியை மாற்றி அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Sept 2023 12:45 AM IST
கே.ஆர்.நகர் தாலுகாவில் தென்னை மரம் முறிந்து விழுந்து விவசாயி பலி
கே.ஆர்.நகர் தாலுகாவில் தென்னை மரம் முறிந்து விவசாயி மீது விழுந்து உயிரிழந்துள்ளார்.
9 Sept 2023 12:15 AM IST
குருத்தழுகல் நோய் பாதிப்பால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன
மடத்துக்குளத்தை அடுத்த பாப்பான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் குருத்தழுகல் நோய் பாதிப்பால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன. அங்கு ஆய்வு செய்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் பரிந்துரையின் பேரில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
12 Aug 2023 7:35 PM IST
மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது
விருத்தாசலம் பகுதியில் மின்னல் தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது
30 Jun 2023 12:15 AM IST
மொட்டை மாடியில் நின்றபடி தென்னை ஓலையை இழுத்த பெண் தவறி விழுந்து சாவு
ஆவடியில் மொட்டை மாடியில் நின்றபடி தென்னை ஓலையை இழுத்த பெண் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
9 May 2023 1:07 PM IST
மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு
பள்ளிப்பட்டில் தென்னை மரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலியானார்.
17 March 2023 2:49 PM IST
நவீன கருவிகள் மூலம் தென்னை மரம் ஏறும் வாலிபர்கள்
ஆட்கள் பற்றாக்குறை காரணமாக நவீன கருவிகள் மூலம் தென்னை மரத்தில் ஏறி வாலிபர்கள் தேங்காயை பறித்து வருகிறார்கள்.
26 Nov 2022 1:23 AM IST
பலத்த மழையால் ஸ்ரீரங்கம் குடியிருப்பு பகுதியில் தென்னை மரம் விழுந்தது
பலத்த மழையால் ஸ்ரீரங்கம் குடியிருப்பு பகுதியில் தென்னை மரம் விழுந்தது.
16 Oct 2022 2:55 AM IST
கருகும் தென்னை மரங்கள்
காரைக்குடி அருகே கல்லல் பகுதியில் தென்னை மரங்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகின்றன.
16 Jun 2022 10:37 PM IST




