
சென்னையில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
சென்னையில் நாளை மறுநாள் நடைபெறும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம்.
2 Dec 2025 5:31 PM IST
திருவள்ளூரில் 16 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: ரூ.56 ஆயிரம் செலுத்தியதால் வழக்கு பதியவில்லை
திருவள்ளூர் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது ரூ.11.42 லட்சம் மதிப்பிலான 16 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 2:05 PM IST
பணம் செலுத்தியும் எலெக்ட்ரிக் பைக் வழங்க மறுப்பு: நுகர்வோருக்கு ரூ.1.64 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த ஒருவர், திருச்செந்தூர் குமாரபுரத்தில் உள்ள எலெக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் பைக் வாங்க அணுகியுள்ளார்.
23 Nov 2025 5:34 AM IST
சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.1,54,988 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் லாரி வாங்க கடன் கேட்டுள்ளார்.
21 Nov 2025 1:37 AM IST
சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.5.47 லட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் பொன்னங்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிப்பாண்டியன் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் காப்பீடு செய்துள்ளார்.
14 Nov 2025 3:00 PM IST
சேவை குறைபாடு: நுகர்வோருக்கு நிதி நிறுவனம் ரூ.50,422 வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் குரங்கனியைச் சேர்ந்த ஒருவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். தவணை தொகையினை தவறாமல் செலுத்தி கடன் பாக்கி தொகை முழுமையும் செலுத்தி முடித்துள்ளார்.
9 Nov 2025 4:22 AM IST
தூத்துக்குடியில் எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63 ஆயிரம் வழங்க உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த ஒருவர், கணேஷ் நகரிலுள்ள எலக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் பைக் வாங்க அணுகியுள்ளார்.
8 Nov 2025 2:09 AM IST
கன்னியாகுமரி: மாணவர்களுக்கு நுகர்வோர் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு
கன்னியாகுமரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நாகர்கோவிலில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் அழகுமீனா பேசினார்.
30 Sept 2025 10:56 PM IST
அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு: அதிகாரிகள், பயணிக்கு ரூ.35,000 வழங்க உத்தரவு
மதுரையில் இருந்து நெல்லைக்கு பயணி ஒருவர், ரூ.190 கட்டணம் கொடுத்து அரசு ஏசி பேருந்தில் சென்றபோது, பேருந்தில் ஏசி வேலை செய்யாமல் இருந்ததால் பயணிகள் பலரும் அவதியடைந்துள்ளனர்.
20 July 2025 11:42 PM IST
சேவை குறைபாடு: இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.28,212 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
தூத்துக்குடியைச் சேர்ந்த நுகர்வோர் ஒருவர், இரண்டு முறை ரெக்கவரி கட்டணத்தையும் சேர்த்து தவணையை செலுத்தியது அவருக்கு மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
30 Jun 2025 12:26 AM IST
குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடக்கம்
முள்ளிமலை அரசு பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடங்கப்பட்டது.
17 Oct 2023 2:45 AM IST
நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம்
கோத்தகிரியில் நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது.
26 Sept 2023 3:15 AM IST




