சென்னையில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சென்னையில் நாளை மறுநாள் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சென்னையில் நாளை மறுநாள் நடைபெறும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம்.
2 Dec 2025 5:31 PM IST
திருவள்ளூரில் 16 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: ரூ.56 ஆயிரம் செலுத்தியதால் வழக்கு பதியவில்லை

திருவள்ளூரில் 16 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு: ரூ.56 ஆயிரம் செலுத்தியதால் வழக்கு பதியவில்லை

திருவள்ளூர் மின்பகிர்மான வட்டத்திற்குட்பட்ட பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது ரூ.11.42 லட்சம் மதிப்பிலான 16 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 2:05 PM IST
பணம் செலுத்தியும் எலெக்ட்ரிக் பைக் வழங்க மறுப்பு: நுகர்வோருக்கு ரூ.1.64 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

பணம் செலுத்தியும் எலெக்ட்ரிக் பைக் வழங்க மறுப்பு: நுகர்வோருக்கு ரூ.1.64 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த ஒருவர், திருச்செந்தூர் குமாரபுரத்தில் உள்ள எலெக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் பைக் வாங்க அணுகியுள்ளார்.
23 Nov 2025 5:34 AM IST
சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.1,54,988 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.1,54,988 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

தூத்துக்குடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் லாரி வாங்க கடன் கேட்டுள்ளார்.
21 Nov 2025 1:37 AM IST
சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.5.47 லட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

சேவை குறைபாடு: நிதி நிறுவனம் ரூ.5.47 லட்சம் வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் பொன்னங்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிப்பாண்டியன் என்பவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திடம் காப்பீடு செய்துள்ளார்.
14 Nov 2025 3:00 PM IST
சேவை குறைபாடு: நுகர்வோருக்கு நிதி நிறுவனம் ரூ.50,422 வழங்க உத்தரவு

சேவை குறைபாடு: நுகர்வோருக்கு நிதி நிறுவனம் ரூ.50,422 வழங்க உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் குரங்கனியைச் சேர்ந்த ஒருவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். தவணை தொகையினை தவறாமல் செலுத்தி கடன் பாக்கி தொகை முழுமையும் செலுத்தி முடித்துள்ளார்.
9 Nov 2025 4:22 AM IST
தூத்துக்குடியில் எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63 ஆயிரம் வழங்க உத்தரவு

தூத்துக்குடியில் எலக்ட்ரிக் பைக் நிறுவனம் நுகர்வோருக்கு ரூ.63 ஆயிரம் வழங்க உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலைச் சேர்ந்த ஒருவர், கணேஷ் நகரிலுள்ள எலக்ட்ரிக் பைக் நிறுவனத்திடம் பைக் வாங்க அணுகியுள்ளார்.
8 Nov 2025 2:09 AM IST
கன்னியாகுமரி: மாணவர்களுக்கு நுகர்வோர் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

கன்னியாகுமரி: மாணவர்களுக்கு நுகர்வோர் சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

கன்னியாகுமரி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நாகர்கோவிலில் நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலெக்டர் அழகுமீனா பேசினார்.
30 Sept 2025 10:56 PM IST
அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு: அதிகாரிகள், பயணிக்கு ரூ.35,000 வழங்க உத்தரவு

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு: அதிகாரிகள், பயணிக்கு ரூ.35,000 வழங்க உத்தரவு

மதுரையில் இருந்து நெல்லைக்கு பயணி ஒருவர், ரூ.190 கட்டணம் கொடுத்து அரசு ஏசி பேருந்தில் சென்றபோது, பேருந்தில் ஏசி வேலை செய்யாமல் இருந்ததால் பயணிகள் பலரும் அவதியடைந்துள்ளனர்.
20 July 2025 11:42 PM IST
சேவை குறைபாடு: இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.28,212 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

சேவை குறைபாடு: இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.28,212 வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

தூத்துக்குடியைச் சேர்ந்த நுகர்வோர் ஒருவர், இரண்டு முறை ரெக்கவரி கட்டணத்தையும் சேர்த்து தவணையை செலுத்தியது அவருக்கு மிகுந்த மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
30 Jun 2025 12:26 AM IST
குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடக்கம்

குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடக்கம்

முள்ளிமலை அரசு பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் தொடங்கப்பட்டது.
17 Oct 2023 2:45 AM IST
நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம்

நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம்

கோத்தகிரியில் நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது.
26 Sept 2023 3:15 AM IST